tag:blogger.com,1999:blog-6355791302655026312024-03-13T19:08:04.534+13:00ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..! Unknownnoreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-635579130265502631.post-29284368466562991962019-07-26T11:35:00.000+13:002019-08-12T01:47:46.746+13:00சூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை!
வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!Read more at: https://tamil.gizbot.com/social-media/auto-driver-drives-auto-in-mumbai-railway-platform-to-rescue-pregnant-lady-video-went-viral-022796.html?c=hgizbot
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-43534146589222304252019-07-23T16:10:00.001+13:002019-07-23T16:11:15.299+13:00ஜோதிட புளுகன் பாலாஜி ஹாசனின் அடுத்த டுபாக்கூர்!
கடவுளை நம்புகிறவன் இவர் புளுகை எப்படி நம்பலாம்?கடவுளை நம்புகிற உங்களை இவரா காப்பாத்தபோகிறார்? அப்ப இவர் கடவுளுக்கு மேலேயா? ஒன்று கடவுளை நம்பு இல்லை இதுமாதிரி டூபாக்கூரை நம்பு!
ஒரே சமயத்தில் இரன்டு டூபாக்கூரை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?முதல் டுபாக்கூர் கடவுள்; கடவுளை இரண்டாவது டுபாக்கூர் ஜோசியம் என்ற பேரில் புளுகும் சிகாமணிகள்! இரண்டில் ஒன்று பொய்! கடவுள் மற்றும் இவர்&Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-635579130265502631.post-46453020507721098582019-07-11T03:45:00.001+13:002019-07-11T05:04:42.519+13:00தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!
League மேட்சுகளில் பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்தை இந்தியா ஜெயிக்கவைத்து சூது! நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததே தர்மம். பாகிஸ்தானை அரை இறுதியில் சந்தித்து இருக்கவேண்டும். இங்கிலாந்தை அரை இறுதி போட்டிக்கே அனுப்பியதே இந்தியா.
PS: விளையாட்டை விளையாட்டாக விளையாடவேண்டும். பாகிஸ்தானை அரை இறுதிக்கு வராமல் செய்ய கருமம்பிடித்த அரசியல் தலையீடு Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-635579130265502631.post-85981674906744103062019-07-10T19:04:00.002+13:002019-07-10T19:04:48.573+13:00சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா
பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார்.
2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-6878977604092261912019-07-08T18:24:00.002+13:002019-07-08T20:29:30.679+13:00பண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்!
ப. சிதம்பரத்திற்கு எதிர்வினையே இந்த 'புறம் பேசும் நானுறு' வெண்டைக்காய் விளக்கம்; தவறான அர்த்தம் வேற! ராமாயணத்தில் உள்ள செய்யுளுக்கு விளக்கம் கேட்டால் அம்மையார் அப்பீட்டு தான். வால்மீகி ராமாயணம் என்றால், எல்லா பண்டாரங்களும் SSR- அவசரமாக சென்ற இடத்திற்கு தான் செல்வர்--- அதான் கழிப்பறை தம்பி! தான் தமிலில் பேத்தினாலும் தானும் ஒரு ஞான சூன்யம் எனபதை ஓங்கி உலகறிய Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-635579130265502631.post-12298252229370927682019-07-07T16:04:00.001+13:002019-07-07T18:42:24.651+13:00[இல்லாத] இந்துமத குட்டையில் ஊறின மட்டைகளின் புலம்பல்!
எஸ்.வீ.சேகர், இந்து மதத்தை கிண்டல் செய்து டிராமா போட்டதால், அவரை பண்ணிவாயன் என்று சொன்னது இந்துமத பிரச்சார சபா! எஸ்.வீ.சேகருக்கு இந்து மதம் முக்கியம் இல்லை; டிராமா மூலம் வரும் காசு தான் முக்கியம். இந்த விவாதத்தை கேளுங்கள். சங்கராச்சியார் குற்றவாளி என்று தெரிந்தும் எஸ்.வீ.சேகர் சப்பை கட்டு கட்டுவதை பாருங்கள். நேர்காணல் எடுக்கும் நபர் மீது எரிந்து விழுவதை பாருங்கள்.
எங்கள் குலதெய்வம் அம்மாUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-16886143386919567992019-07-06T12:59:00.006+13:002019-07-06T13:37:32.159+13:00பார்ப்பனியம் தான் நாட்டை ஆள்கிறது;சுகி சிவம்-அறிஞர்கள் பதிலடி!
நாளை உணவு தயிரை இன்று நினைப்பவன் அறிவாளி--சுகி சிவம்;அப்ப அடுத்த ஆறு மாத உணவு கருவாட்டை இன்று செய்பவன் அதிமேதாவி தானே!--மதிவாணன்! காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்று சொல்பவர்கள் ராஜாஜி 8500 பள்ளிகளை மூடியதை ஏன் சொல்வதில்லை?--எழுத்தாளர் மதிமாறன்!
ராஜாஜியையோ மற்ற பிராமணர்களின் தவறை சுட்டிக்காட்டும் போது உங்களுக்கு, அதாவது--அஃமார்க்க சூத்திரர்களுக்கு--ஏன் நாக்கு என் இழுத்துக்கொள்கிறது?---இது நான்!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-41087432808980587602019-07-05T13:37:00.000+13:002019-07-05T14:06:13.460+13:00அசிங்கமான குடும்ப அரசியலை ஆரம்பித்தது ராஜாஜியே!
உதயநிதி பதவிக்கு வந்ததற்கு பாஜாகவும் அவாளும் சந்தோஷப்படுவா! கிட்சன் கேபினட் நடத்தப்போவது உதயநிதி ஆழ்வாரின் ஆத்துக்காரி தானே! இதில் ரஜினி ஆழ்வார் மவுசு அடிபடும். ரஜனி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை அமைப்பதை விட ஆழ்வார் உதயநிதி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை பாஜாக எளிதாக நிறைவேற்றும்.
சுருக்கமாக.....இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பாஜக விரும்பாது. பிராமணர் அல்லாதோருக்கு Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-635579130265502631.post-10610331828486633212019-07-03T14:30:00.002+13:002019-07-03T23:06:45.575+13:00 நாசாவிற்கு ஒரு மயிறும் வேலையில்லையா-புராணப்புளுகை ஆராச்சிய்செய்வதை தவிர!
முட்டாள்களா-இந்து கடவுள்கள் தான் ஏலியன்ஸ் புராணங்களை ஆய்வு செய்யும் நாசா-பொய் சொன்னா பொருந்த சொல்லுங்க! நாசா என்ன இந்திய பாரளுமன்றமா 24 மணி நேரமும் புடுங்கிங்கொண்டு இருப்பதைத்தவிர !
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-80090053110828321002019-07-03T05:57:00.003+13:002019-07-03T23:07:05.169+13:00இந்த மலேசியா வாசுதேவன் பாடலுக்கு இணை வேறு இருக்கா?
மலேசியா வாசுதேவன், A.R. ரஹ்மான் இசையில், பாரதிராஜா பட பாட்டு மாதிரி இனி வருமா? கேளுங்கள் வீடியோவில். கூடவே Benny Hill என்ற British Comedian video-வையும் காணுங்கள்.
One of the best A.R. Rahman's songs, 23 years ago; விளையும் பயிர் முளையிலே; பாட்டு, பாடல் வரிகள், இசை, இயக்கம் எல்லாம் [இப்படி ஒன்றாக சேர்வது] அமைவது அப்போர்வைம். இந்த பாடலும் காட்சியும், அப்படியே Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-64664280901534395752019-07-02T11:13:00.000+13:002019-07-02T14:51:32.048+13:00புளித்த இட்லி மாவை என்ன என்ன செய்யலாம்?
இரண்டு வீடியோக்கள் attached; பல சிற்றுண்டிகள் செய்யலாம்: செய்யக்கூடாத ஒண்ணே ஒன்னு 'புளித்த மாவை எடுத்து பெண்கள் மீது அடிக்கக்கூடாது!" முதல் வீடியோ புளிச்ச மாவீரன் வீட்டுகாரம்மாவிற்கு மட்டும்.
அப்ப இரண்டாவது வீடியோ...Specially made for & dedicated to புளிச்ச மாவீரனுக்கு aka நம்ம நாகர்கோவில் மாமாவிற்கு because அதெல்லாம் நம்ம புளிச்ச மாவீர மாமாவின் வேலை தானே ..Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-45556197669041329012019-07-02T04:22:00.003+13:002019-07-02T04:22:33.545+13:00ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்!
இந்த இலவச சலுகை "நாகர்கோவிலில்" மட்டும் கிடையாது. இரண்டாவது கிலோ மாவு கொஞ்சம் புளிச்சமாவாக ஊத்தப்பம் மற்றும் தோசைக்கு மிகவும் ஏற்றதா இருக்கும்! மற்ற ஊர்களிலிலும் இந்த சலுகை உண்டு. online-லும் இந்த offer உண்டு.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-25319842774611397192019-06-30T05:04:00.002+13:002019-06-30T06:16:22.689+13:00தானாடாவிட்டாலும் தன் குடுமி ஆடும்!
மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி! இடது சாரியோ வடது சாரியோ மயிலாப்பூர், மாம்பலம், தி.கேணி, தி.மூர், வேளச்சேரி என்றால் குடுமிகள் ஆடுவது கள்ளாட்டம் மட்டுமே! அவா எல்லாம் ஒண்ணா சேந்துடுவா!
எங்கடா போச்சு உங்க போர்க் கொடி---தூத்துக்குடி ஸ்டெரிலைட், 8 வழிச்சாலை, மீத்தேன் எடுத்து விளை நிலங்களை அழித்தாலும், கூடங்குளம் வந்தாலும் Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-635579130265502631.post-87696475121739028122019-06-28T13:57:00.000+13:002019-06-28T13:57:28.695+13:00மு.க.வின் தமிழை புறந்தள்ளி தூயதமிழை வளர்த்த கிரேஸி மோகன் வாழ்க!
முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள் வளர்க்காத தமிழை மு.கருணாநிதி வளர்த்தார் என்பது முழு பொய்! இவர்கள் வளர்க்காத தமிழை வெண்பா மூலம் வளர்த்தது கிரேஸி மோகன்-நம்ம மயிலாப்பூர் மாமா தான் . உங்களுக்கு சந்தேகமா நீங்களே அவா தமிழை பேஷா கேட்டுண்டு இருங்கோண்ணா! எந்த மயிலாப்பூர், தில்லக்கேணி, மாம்பலம் சபாக்களில் போய் அவா பேசற தமிழை (அது தமிழா தூத்தேறி!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-57967377152156040472019-06-25T23:05:00.002+13:002019-06-25T23:05:50.641+13:00எம்ஜியார் லண்டனில் நடித்து திரைக்கு வராத பாடல் காட்சி
வீடியோ:பாடியது T.M.சவுந்தர்ராஜன். எம்ஜியாருக்காக பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, அவர் குரலை மக்களிடம் கொண்டு சேர்த்த T.M. சவுந்தர்ராஜன் ஆகிய எல்லோரும் எம்ஜியார் முதல் அமைச்சர் ஆக முக்கிய காரணம்.
சினிமா
!
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-38366554911035674282019-06-22T09:18:00.000+13:002019-06-22T09:20:03.658+13:00 ஆளும் பாஜக அல்லக்கைகளும் ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு ஒப்பீடு.
தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லாமல் அதிமுக மேல் குதிரை ஏறும் அல்லக்கைகளும் சேர்த்து தான் இந்த வீடியோ ! இந்த சிறிய விடியோவை முழுவதும் காணவும்.; 1.53 தான்.
ஆளும்
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-1047886353224089212019-06-20T11:58:00.001+13:002019-06-20T12:16:16.471+13:00பருத்தி வீரன் படம் எடுத்த அமீர் "புளிச்ச மாவு வீரன்" படமாக எடுக்கிறார்
படத்திற்கு டைரக்டர் அமீர்; மற்ற எல்லா வேலைகளையும் புளிச் மாவு வீரன் தான் பார்க்கிறார். அதாவது, கதை, வசனம், திரைக்கதை, எடிட்டிங், இசை, நடனம், ஸ்டண்ட், போட்டோகிராபி, இப்படி எல்லாம் . ஹீரோவும் இவரே தான். காமெடியம் இவரே , காமெநெடியும் இவரே தான் சுருங்க சொன்னால், நமது 'T.R' அவர்களை விட ஒரு படி மேல். ஏன்னென்றால் வில்லனும் இவரே தான். குணசித்திரமும் இவரே தான்.
------படத்தினம் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-41745910607217873652019-06-18T17:30:00.000+13:002019-06-18T17:37:25.259+13:00புளிச்ச மாவீரன் ஜெயமோகன் வாழ்க வளர்க!
புளிச்ச மா(வு)வீரன் ஜெயமோகன் மருவி "புளிச்ச மாவீரன் ஜெயமோகன் "என்ற பட்டப் பெயர் நேற்று நாகர்கோவிலில், பாஜகா பண்டாரண்டாரங்கள் முன்னிலையிலில் வழங்கப்பட்டது!
"மாவீரன் ஜேப்பியார்" "மாதிரி இவரும் உலகை ஆழ்வார் என நம்புகிறோம்!
"புளிச்ச மாவீரன் ஜெயமோகன்" வாழ்க வளர்க!
"மாவீரன் ஜேப்பியார் "மற்றும் புளிச்ச "மாவீரன் ஜெயமோகன்" இருவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-635579130265502631.post-41014435741936289472019-06-16T20:43:00.001+13:002019-06-16T20:43:10.558+13:00உலகறிய ஊர்ந்த தமிழன் வாழ்க வாழ்கவே!
சோழப் பரம்பரையில் வந்த தவழ்ந்த தமிழன்! இவர் புகழை எவனாலும் அழிக்கமுடியாது! வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம், அவர் பெருமையை பார்த்து படித்த பிறகும் வேண்டாம் முட்டாள் தமிழர்களே!
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-635579130265502631.post-16068174105904864682019-06-15T18:26:00.002+13:002019-06-15T18:29:00.591+13:00புளுத்துப்போன புராணப் புளுகை விற்கும் அல்ப ஜெயமோகனுக்கு செம்ம அடி!
தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்! பின்னே புளித்து புளுத்துப்போன புராணப் புளுகை எழுதினால் தாக்கத்தான் படுவார்; படுவா!
கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-635579130265502631.post-72419188402868224852019-06-05T19:01:00.000+13:002019-06-05T19:05:17.317+13:00Handling the ball in public!? Yet no action from Umpires!?
Stupid things ever happen in Cricket. Second video clip (numbered nine) showing 'openly' handling the ball. No one is bothered. This is so gross!
வி
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635579130265502631.post-4583862132798987542019-06-02T11:10:00.001+13:002019-06-02T13:06:36.976+13:00விக்ரம் வேதா-விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி (Intro scene) தூள்!
பின்னணி இசை அதை விட தூள்! ஆம்! விக்ரம் வேதா படம் சமீபத்தில் பார்த்தேன்! விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி (Intro scene) மாதிரி இனி மற்றவர்கள் எடுப்பது கடினம். அட்டகாசமான இந்த வீடியோவை நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்!
Scroll down...to enjoy the video!
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635579130265502631.post-41236386373577460702019-05-26T17:56:00.001+13:002019-05-26T18:29:37.283+13:00 குடுமிகளின் குடுமி சண்டை!
காஞ்சி குடுமிகளின் குடுமி சண்டை மூன்று வீடியோக்களில்! பாசுரம் பாடுவதில் வட கலை தென் கலை பிரிவினர் மோதல். "மேல் சட்டை கூட போடாமல்" ஆபாசமாக தெருவில் அடிதடி.!
Iyengar Rocks..!
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vadakalai-thenkalai-fight-at-kanchipuram-varadaraja-perumal-temple-351911.html
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635579130265502631.post-16253418847274911952019-05-25T11:40:00.003+13:002019-05-25T11:40:33.708+13:00கஸ்தூரியே சொல்லிட்டாங்க இனி சீமானும் கமலும் தான் அரசியலில் எல்லாமே.!?
'பழம்பெரும்' நடிகை கஸ்தூரியே நன்னா சொல்லிட்டாங்க! எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை விட அறிவில், அரசியலில், பொது வாழ்க்கை புரிதலில் அறிவாளியான கஸ்தூரி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி ஏற்று, எங்களைப் போன்ற மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், தில்லக்கேணி வாசிகளின் வயிற்றில் [நோட்டிக்கோ--பசும்] பாலை வார்க்கவும்.
துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635579130265502631.post-10061208690674563902019-05-23T11:05:00.001+13:002019-05-23T11:20:51.832+13:00தமிழனை தலை நிமிர்ந்து நடக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கே முழு வெற்றி!
இந்த தேர்தல் மூலம் தமிழனை உலகம் முழுவதும் அறிய வைத்த, "முதன் முதலாக" நிமிந்து நடக்க முழு மூச்சு எடுத்து உழைத்த வீரமிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ்க! உங்களுக்கே பாரளுமன்ற தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் முழு வெற்றி உறுதி! உங்கள் உழைப்பு என்ன சாமன்யமானதா?
வால்க தமிள்; வெள்க தமிலு! ஊர்ந்த தமிலன்...இனமான தமிளன் எடப்பாடி வால்க!
இதுல Unknownnoreply@blogger.com