Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, September 17, 2018

ராஜா கையை வெச்சா ராங்கா போனதில்லை!

பண்டாரங்களுக்கான பதிவு..ராஜா கையை வெச்சா "ராங்கா" போனதில்லை!                                                                                                                                                                                                                                                                                                                                            கீழே சென்று பார்க்கவும்....                                                                                                                                       
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------
..............
------------
------------

Thursday, August 23, 2018

தமிழக்தில் குடும்ப அரசியலை ஆரம்பித்தது யார்?

தமிழக்தில் குடும்ப அரசியலை ஆரம்பித்தது யார்?
This is MCQ (Multiple Choice Question). இதில் சரியான விடையை கூறவும்.
1). விஜயகாந்த்.
2). கருணாநிதி.
3). சரத்குமார்.
4). குமரி அனந்தன்.
5). முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம்.
6). None of the  above; மேலே உள்ள எவரும் இல்லை.

பண்டார ஊடகங்கள் ஹிட்லருக்கு கோயபெல்ஸ் மாதிரி பொய்யய்யே கூறி பொய்யை உண்மையாகினர்! இருந்தாலும் சரியான விடை கூறமுடியுமா? 

சரியான விடைக்கு கீழே செல்லவும்...
---
----
---
---
---
---
----
---
---
---
---
----
---
---
---
---
----
---
---
---
---
இன்னனுமா கண்டுபிடிக்கவில்லை....மேலும் கீழே செல்லுங்கள்...-
---
---

---
----
---
---
---
---
----
---
--
---
----
---
---
---
---
----
---
சரியான விடை: மேலே கூறியுள்ள  யாருமில்லை 
அப்போ யாரு? மேலும் கீழே செல்லுங்கள்.
ஒரே ஒரு clue...தமிழக அரசியலில் இருந்த அப்பாடக்கர் குடுமபத்தில் உள்ள ஒரு வாரிசு அரசியலில் நுழைந்தபோது...

......விஜயகாந்த் பிறக்கவே இல்லை!

.....சரத்குமார் பிறக்கவே இல்லை!

.....குமரி அனந்தன் மகள்  தமிழிசை பிறக்கவே இல்லை!

......திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பிறக்கவில்லை.

.....முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் பேத்தி  முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் பிறக்கவில்லை.

-------அப்போ...குசும்ப sorry குடும்ப அரசியல் செய்த அப்பாடக்கர் யாரப்பா?
இன்னுமா தெரியவில்லை....
மேலும் கீழே செல்லுங்கள். 
---
---
---
_---
----
---
---
---
---
_---
----
---
---
---
---
_---
----
---
வேற யாருமில்லை ஒய்! மு.கருணாநிதிக்கு கோபம் வந்தால் குல்லுகபட்டர் என்றும் அன்பு வந்தால் மூதறிஞர் என்று அழைக்கப்பட்ட சாட்சாத் ராஜாஜியே தான். இதில் கொடுமை கோடானு கோடி முறை முகவின் குடும்ப அரசியலை எழுதி எழுதியே மக்களை ஏமாற்றிய பண்டார ஊடகங்களுக்கு  கூட---பதிலடியாக திமுக [useless propaganda secretary; and M. Karunanithi  was  also  ignorant }குடுமப அரசியலை தமிழக்தில் ஆரம்பித்தது ராஜாஜி என்று சொல்லியதில்லை! இது தான் சூத்திரர்களின் விவாதத்  திறமை. தூத்தேறி!


நான் சொல்லுவதை நம்பவில்லையா? இதோ ஆதாரம். முதலில் தமிழில்:
காங்கிரஸ்காரர் ராஜகோபாலாச்சாரியின் மகன் நரசிம்மன் "1951-ல்" லோக்சபிவிற்கு நிற்க வைக்கப்பட்டார். இதில் ராஜாஜி குடும்ப அரசியலை வளர்த்தவர் மற்றும் முதலமைச்சர், சுதந்திரப்போராட்டவீரர் என்ற பெத்த பேர் வேற. லோக்சபா தேர்தலிலே இவர் மவன் "6,194" ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தார்.

-மறுபடியும் 1957-ல் வெறும் "367" ஒட்டு வித்தியாசத்தில் "தான்" ஜெயித்தார். இதுவே திமுக ஆட்கள் ஜெயித்திருந்தால் பண்டார ஊடங்கங்கள் குய்யோ முறையோ என்று கூச்சலிடும்; அது கூட பராவாயில்லை அந்த பொய்யை...அதை சத்சூத்திரன் நம்புகிறானே!

மறுபடியும் ஆசை போகவில்லை. லோக்சபா தேர்தலில் 1962-ல் திமுகவினால் தோற்கடிக்கப்பட்டார். இங்கு தோத்தும் ஆசை போகவில்லை. வந்த வரைக்கும்  லாபம் என்று மெட்ராஸ் கார்ப்பரேஷனை கூட விடவில்லை. இவரை எவனும் ஏத்துக்க கொள்ளவில்லை?  

காங்கிரஸ் கட்சியிலும்  சுதந்திரா கட்சியிலும்  ஜொலிக்கமுடியவில்லை ராஜாஜி  மவன் நரசிம்மன். அவர் பவிஷு பூஜ்யம். அப்புறம் ஏன் ஸ்டாலின் மேலே காண்டு...பண்டார ஊடகங்களே! கடைசியில் சுதந்திரா கட்சியும் அம்போ....ஆனால்..அது தான் இன்றைய பண்டார கட்சி...ஜாக்கிரதை.

ஆதாரம் கொடுத்துள்ளேன் ஆங்கிலத்தில்...விக்கிபீடியா...
அவர் செய்த குடும்ப அரசியல் முழுவதையும் தமிழாக்கம் செய்ய எனக்கு பொறுமையில்லை. நீங்களே படித்துக்கொள்ளுங்கள்.
_---
----
---
---
---
---
_---
----
--
Credit: Wikipedia 

C. R. Narasimhan

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Sri.
Chakravarti Rajagopalachari Narasimhan
Member of Parliament (Lok Sabha) for Krishnagiri
In office
1952–1962
Prime MinisterJawaharlal Nehru
Preceded byNone
Personal details
Born1909
Died1989 (aged 79–80)
Nationality Indian
Political partyIndian National Congress
ParentsC. Rajagopalachari
Alamelu Mangalamma
ProfessionPolitician
Chakravarti Rajagopalachari Narasimhan (1909–1989) was an Indian politician, freedom-fighter and member of the Indian Parliament from 1952 to 1962. He was the son of Indian statesman Chakravarti Rajagopalachari.

Early life[edit]

Narasimhan was born in Salem in 1909 to Chakravarti Rajagopalachari and Chakravarti Alamelu Mangamma. Sriman Rajagopalachari was a lawyer and member of the Salem municipality at that time. Narasimhan joined the Indian independence movement in 1920 at the age of 11 and was imprisoned for his participation in the 1930 Vedaranyam Salt Satyagraha.

Post-independence politics[edit]

In 1951, Narasimhan stood for the Lok Sabha elections from Krishnagiri parliamentary constituency and was elected by a margin of 6,194 votes over his nearest rival, C. Doraisami Gounder.[1] He was re-elected to the Lok Sabha in 1957 by a close margin of 367 votes over his nearest rival G. D. Naidu[2] and served till 1962 when he lost his seat to K. Rajaram of the Dravida Munnetra Kazhagam.[3] He stayed on in the Indian National Congress even after his father had quit the party and had allied with its opponents quitting the Indian National Congress and joining the Swatantra Party only in the 1960s.
In 1970, Narasimhan was elected to the Corporation of Madras and served till 1975. He was also the leader of the Swatantra Party in the corporation. Narasimhan was at Rajaji's bedside when he died in his hospital bed on 27 December 1972.
Narasimhan also served as Chairman, Gandhi ashram, Tiruchengode and as a member of the Tamil Nadu Prohibition Committee.

Death[edit]

Narasimhan died in 1989 at the age of 80.

Family[edit]

Narasimhan did not marry and remained single throughout his life. He is the maternal uncle of Rajmohan GandhiGopalkrishna GandhiRamchandra Gandhi and Tara (Bhattacharya).

Notes[edit]

  1. Jump up^ "Statistical Report on General Elections 1951 to the First Lok Sabha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 8 October 2014.
  2. Jump up^ "Statistical Report on General Elections 1957 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India.

Saturday, August 18, 2018

கடவுள் இல்லவே இல்லை என்று நிரூபித்த கடவுளின் தேசம்-கேரளா!

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று நிரூபித்த so-called கடவுளின் தேசம்---கேரளா! அவிட வெள்ளம் கஞ்சி வெள்ளம் அல்ல மோனே...கடவுளின் அருளால் பெய்த மழையின் வெள்ளம்...மனசிலாயிட்டா..! In English....Kerala Floods in God's Own Country...                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           
                                                                           





Monday, August 13, 2018

நாசா அறிவுப்பு மு.க. இறுதி ஊர்வலத்தில் 2.17 கோடி மக்கள் வெள்ளம்!

அமெரிக்காவிலுள்ள [NASA] நாசா கலைஞர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் இரண்டு கோடியே 17 லட்சம் மக்கள் 'நேரில்' அஞ்சலி செலுத்தினர் என்று  கண்டுபிடித்தது. இது [தற்செயலாக] விண்வெளிக்கோள்கள் மூலம் நாசாவில் நிகழ்ந்த செயல். மேலும் படிக்க...

அண்ணா, எம்ஜிஆர், மற்றும் உலகத்தலைவர்கள் எல்லோரையும் விட கலைஞர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் வந்த "மக்கள் வெள்ளமான இரன்டு கோடியே 17 லட்சம் தான் உலக சாதனை என்று நாசா கூறியுள்ளது." அதுவும் 2018-ல்...ஏகப்பட்ட தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும் இந்த காலத்தில் [உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிளிலும்] இவ்வளவு மக்களா..ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்த என்று நாசா நெகிழ்ந்து போய் தன் ஆராய்ச்சியை உலக நன்மைக்காக மேலும் முடுக்கிவிட்ட்டது. அப்போது தான் நாசாவிற்கு புரிந்தது....இந்தக்கூட்டம் "தானா சேர்ந்த கூட்டம்" என்று.

ஏற்கனவே ராமர் பாலம் இயற்கையான மணல் திட்டுக்கள் அல்ல என்றும் அது ட்வுள் ராமர் வானர சேனையுடன் சீதையை காப்பற்ற 'இலங்கைக்கு போட்ட  பாலம்' என்று நாசா [NASA] கண்டுபிடித்தது தெரிந்ததே. அதே மாதிரி, திருநள்ளாறு மேலே பறக்கும் [satellites] சாட்டலைட்கள்  சனீஸ்வர பகவான் [power] பவரினால் சில வினாடிகள் 'நின்று' பிறகு போகும் என்று நாசா [NASA] அறிவித்தது எல்லோருக்கும் தெரிந்ததே. நமது முன்னோருக்கு தெரிந்த சனீஸ்வர பகவான் பவரைப் [power] பற்றி வெள்ளைக்காரன் சொன்னால் தான் நம் மர மண்டைகளுக்கு ஏறும்.  இப்போதாவது நாம் அதை நம்புகிறோம் என்று சந்தோஷப்படுவோம். நிற்க.

சமீபத்திய நாசா அறிக்கை படி இப்பொழுது, திருநள்ளாறு மேலே பறக்கும் [satellite] சாட்டலைட்கள் ஒரு வினாடி கூட நிற்பதில்லையாம். ஏன் அப்படி என்று நாசா ஆராய்ச்சி செய்த போது, புது கடவுள், அதாவது, "கருணாநிதீஸ்வர பகவானாக மெரினா பீச்சில் எழுத்தறியுள்ளதால் இப்போது பறக்கும் [satellites] சாட்டலைட்கள்  மெரினா பீச்சில் "கருணாநிதீஸ்வர பகவானாக"  எழுந்தருளியுள்ள இடத்தின் மீது பறக்கும் போது  "சில அல்ல பல வினாடிகள்" நின்று பிறகு பறக்கிறதாம்.

பின்குறிப்பு: 
திருநள்ளாறு மேலே பறக்கும் [satellites] சாட்டலைட்கள் ஒரு வினாடி கூட இப்போது நிற்காததற்கும் ...மெரினா பீச்சில் கலைஞர் கருணாநிதி"கருணாநிதீஸ்வர பகவானாக"  எழுந்தருளியுள்ள [நாளிலிருந்து] அந்த இடத்தின் மீது பறக்கும் போது  [satellites] சாட்டலைட்கள் சில அல்ல பல வினாடிகள் நின்று பிறகு பறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நாசா ஆராய்ந்த போது தெரிந்த உண்மைகள்...

சனீஸ்வரன் [ஏழரை நாட்டான் சனி பிடித்தால்] கெடுதல் செய்யும் பகவான் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. அதை திருநள்ளாறு சென்று சாந்தப்படுத்தி பரிகாரம் செய்துவிட்டால், அதானால் பாதிப்பு ஏற்பட்டவர்களை அதே சனீஸ்வர பகவான் காப்பாறுவார்.

இப்பொழுது, மெரினா பீச்சில் எழுந்தருளியுள்ள மக்களுக்கு நல்லதே செய்யும் "கருணாநிதீஸ்வர பகவான்'  அந்த சனீஸ்வர பகவான் பவரை [power] "முழுவதும்" அடக்கி விட்டதால், இனிமேல் திருநள்ளாறு சென்று பரிகாரம் தேடவேண்டாம்---இதை நான் சொல்லவில்லை "அமெரிக்காவிலுள்ள [NASA] நாசா" சொல்கிறது. இனிமேல் [satellites] சாட்டலைட்கள் திருநள்ளாறு  மேலே பறக்கும் பொது அங்கு ஒரு வினாடி கூட நின்று பறக்காது என்று நாசா ஆராய்ச்சி செய்து அறிவித்துள்ளது.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:

சென்னை மெரினாவில் எழுந்தருளியுள்ள கருணாநிதீஸ்வர பகவான் கோயிலில்....முக்கிய அங்கமான அர்ச்சகர்கள் கிடையாது. தட்சணைகள் கிடையாது. அதை விட முக்கியம் உண்டியல்கள் கிடையாது. கும்பிட விரும்புவார்கள் கும்பிட்டுவிட்டு....போகவும்.

அப்படியும் பரிகாரம் செய்யணும் என்று நினைப்பவர்கள் ஒரு கறுப்புக் கண்ணாடி வாங்கி சனிக்கிழமை அன்று ஓரு ஏழைக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இந்த தானத்தை [satellites] சாட்டலைட்கள் திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு குறுந்செய்தியாக சமஸ்க்ரிதத்தில் அனுப்பிவிடும்....சனீஸ்வர பகவானுக்கு மொழி புரியவேண்டுமல்லவா!