Saturday, November 10, 2018

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுரவட்ட சதுர்வேதி திடீர் மாயம்!

இந்தியாவில் பெண்டாளவே சாமியாராகிறார்கள்; கூடவே பெண்கள் பணத்துடன் வந்தால் 'சதுரவட்ட சதுர்வேதிக்கு கசக்குமா என்ன? பசுவையும் கன்றையும் ஒட்டிக்கொண்டு போய் விட்டான் ஐயங்கார் டுபாக்கூர் சாமியார் சதுரவட்ட சதுர்வேதி. 

அது என்னடா சதுர்வேதி...சீத பேதி என்று பெயர்?
அது சரி! சாமியாரென்று சொன்னாலே போலி தான் பிறகு ஏன்  நடு சென்டர் மாதிரி போலி சாமியார் என்று கூறவேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும்---இது நான் சொல்லலை--மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது! அதானால் சாமியார் என்று சொன்னாலே போதும்----அது போலி திருட்டு சாமியார் தான்!

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுர்வேதி திடீர் மாயம்.. கெட்டப் சேஞ்சுடன் சுற்றுவதாக தகவல்

சென்னை: தன்னை தானே சாமியார் என்று சொல்லிக் கொண்ட சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது. எம்ஏ பட்டதாரியான சதுர்வேதி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தவர். இதனால் இவருக்கு நிறைய பக்தர்கள் வெகுசீக்கிரத்திலேயே உருவானார்கள். இவருக்கு வேற பெயர்களும் உள்ளன. அதாவது வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்று பல பெயர்களை ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வந்தார். ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வந்தார். 

பாருங்கள் இவன் மூஞ்சியையும் முகரையும்; ஆனால், விஷயத்தில் கில்லாடி போல....இல்லாவிட்டால், அம்மாவுடன் பெண்ணையும் கூடவே பணத்தையும் கடத்திய இவன்--ஒரே நேரத்தில் இரு  சாக்கடைகளில் தூர்வாரிண இவன் பலே கில்லாடி...வேலையில் படு சுத்தம் போல! இந்த மன்மத குஞ்சுவின் போஸை நாமும் கொஞ்சம் ரசிப்போமே! 

அம்மா - மகள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-chennai-police-declared-swami-chaturvedi-as-the-culprit/articlecontent-pf335718-333808.html?c=hweather