Wednesday, January 16, 2019

பொங்கல் என்று சொல்லடா தமிழா! அது என்னாடா மகர சங்கராந்தி?

ஏண்டா எல்லா பண்டிகைக்கும் மத சாயம் பூசணும்? சங்கராந்தியாம் சங்கராந்தியாம் புடலங்கா! பொங்கல் கூட சரியல்ல----இது உழவர்[கள்] திருநாள்டா அம்பி! நீங்க சேத்துல கைவைத்தாதான் நாங்க சோத்திலே கை  வைக்க முடியும்!  இன்று உங்களை [உழவர்களை] நாங்கள் வணங்கும் நாள்!