Sunday, June 30, 2019

தானாடாவிட்டாலும் தன் குடுமி ஆடும்!

மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி! இடது  சாரியோ வடது சாரியோ மயிலாப்பூர், மாம்பலம், தி.கேணி, தி.மூர், வேளச்சேரி என்றால் குடுமிகள் ஆடுவது கள்ளாட்டம் மட்டுமே! அவா எல்லாம் ஒண்ணா சேந்துடுவா!

எங்கடா போச்சு உங்க போர்க் கொடி---தூத்துக்குடி ஸ்டெரிலைட், 8 வழிச்சாலை, மீத்தேன் எடுத்து விளை  நிலங்களை அழித்தாலும், கூடங்குளம் வந்தாலும் மற்றும் தமிழனை அழிக்கும் எந்த போராட்டத்திலேயும் அவா கலந்துக்க மாட்டா! ஏனென்றால், அங்கு பென்ஷன் மற்றும் எல்லா படிகளையும் வாங்கி சென்னையில் அல்ல டெல்லியில் உக்காந்து அரசாங்க வேலையை அனுபவிப்பது அவா மட்டுமே! சூத்திரப்பயல்களுக்கு ஒப்பந்தக் கூலி வேலை மட்டுமே-

அதுவும் எப்படி? ---- சூத்திரப் புயல்களுக்கு அவன் நிலத்தில் புல் வெட்ட ஒப்பந்க் கூலி வேலை. சாவுங்கடா இந்துமதம் என்று கூவி, கூவி, உங்களை நீங்களே அவா கிட்டே அடிமையயாய் ஆகிட்டீங்க! பார்க்கலாம் உங்க மதம் உங்களை எப்படி காப்பாற்றப் போகிறதா என்று!

பக்கிங்ஹாம்  கால்வாய் மேல் போட்ட ரயில் பல குடிசைகளை அழித்து போடப்பட்டது. மயிலாப்பூர் தி. கேணி வழியாக பறக்கும் ரயில் சென்றாலும் அவா  வீடுகளுக்கு ஆபத்து இல்லை. மேலும் வேளச்சேரியில் இருந்து அரசு தலைமை செயலகத்துக்கு 10 ரூபாய் டிக்கெட் மட்டுமே. 

மைலாப்பூரில் இருந்து வேளச்சேரி செல்லவோ அல்லது  மைலாப்பூரில் இருந்து தலைமை செயலகத்துக்கு (Fort, Beach, Reserve Bank, Raani Meri College, IG office, All India Radio, elilakam, Chepauk, cricket ground, university, GH, etc, என்றால் தெற்கே இருப்பவர்களுக்கு புரியாது; அதனால் தலைமை செயலகம்என்று எழுதினேன் ) செல்ல 5 ரூபாய் மட்டுமே.  பிச்சைக்காரன் கூட 5 ரூபாய் வாங்க மாட்டான்---சீ... மேலும் வேளச்சேரியை (ஏரியை ஆக்கிரமித்து கட்டிய நகர்) பல்லாவரத்தில் சேர்த்து, தெற்கே செல்ல வசதியாக செய்யப் போகிறார்கள். எல்லாம் சுயநலம் மட்டுமே!

அவர்கள் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையம் உண்டாக்கிய மாதிரி, வேளச்சேரியையும் செய்து கொள்வார்கள். 

ஜோதிஜிக்கு,
மு.க வை எதிர்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட கோபம் இல்லை. தாராராளமாக எழுதுங்கள். No Problems at all. என் கோபம்: ஊழல் ராணி கொள்ளையை  பொது மக்கள் எழுதினாலும் அதை  மறைக்க அவர்கள் மு.க வை திட்டவேண்டியது. விவாதத்தை திசை திருப்ப வேண்டியது, அதுக்கு சூத்திரரர்கள் ஒத்து ஊதுவது.  வர்களை ஈஷிக்கொண்டு இருப்பதில் சூத்திரர்களுக்கு அலாதி இன்பம்; தாழ்வு மனப்பான்மை; காலம் காலமாக வருவது; அப்படியே புத்தகத்தை வாந்தி எடுத்தால் அறிவாளி என்று நினைப்பு--இப்படி சுய தன்மையை இழக்கும் அடிவருடிகள் மேல் தான் என் கோபம். உண்மையில் சொன்னால், பார்ப்பனர்கள் அவர்கள் நலனைப் பார்க்கிறார்கள். எனக்கு பார்ப்பனர்கள் மேல் கோபமே இல்லை---அது புரியாமல் இந்த சூத்திர முட்டாள்கள்...

மேலும் தமிழைப் பற்றி பேச அவர்களுக்கு எந் தகுதியும் இல்லை. நாலு வாக்கியம் தூய தமிழில் பேச சொல்லுங்கள் பாப்போம். ஒரே பேத்தலா  இருக்கும் 

1971-க்கு பிறகு முக ஒரு வியாபாரி. எவன் மூலம் காரியாயத்தை செய்தால் முடியும் என்று அவர்களிடம் அந்த வேலையை கொடுத்தார். மற்றபடி பாசம் எல்லாம் கிடையாது. லௌகீக விஷயங்களில் அவர்கள் கில்லாடி. வேலையை சரியாக முடித்து விடுவார்கள். எல்லா உயர் மட்டத்திலேயும் தொடர்பு உண்டு. 3-5% மக்கள் தொகையில் உள்ள அவர்கள் 70% பாராளு,மன்றத்திலேயும் , 90% உயர் அதிகாரத்திலிலேயும் இருக்கும் பொது, புரோக்கர் வேலை செய்ய அறிவுள்ளவன் செய்த காரியம் தான் அது. இதில் மிஞ்சி நிற்பது மு.க.என்ற அக்மார்க் சுயநல வியாபாரி மட்டுமே!: எவன் எதை முடிப்பான்....அதை...

சூத்திரப் பயல்கள் அந்த இடத்தை அடையும் போது  அவர்களிடமும் புரோக்கர் வேலையை தருவார்கள் திமுக, அதிமுக கார்கள். இதான் உண்மை. இனி உயர்ந்த இடத்திற்கு சூத்திர பயல்கள் கனவில் தான் வரணும்---அதுக்கு இந்து மதம் இந்து மதம் என்று ஒட்டு போட்டு மதவெறி கட்சிக்கு ஒட்டுப் போட்டு, எப்பவும் இந்து மத பார்ப்பனப் படிக்கட்டில்--அவா கீழேயே இருக்கட்டும்---த வெறி கட்சி உங்களை  காப்பாத்த போகுதா----சாவுங்கடா!


PS: மயிலாப்பூர் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க கூடாது. ராஜ்யசபாவில் ரங்கராஜன் போர்க்கொடி!