இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
தூய தமிழை வளர்ப்பதில்....சன் தொலைக்காட்சியின் மிகப் பெரிய பங்கு! சன் தொலைக்காட்சியின் தமிழ் மொழி அர்ப்பணிப்பு எல்லா தொலைக்காட்சிகளுக்கும் இருந்திருந்தால் தமிழ் என்றோ செம்மொழியாகியிருக்கும்!
களுக்கும் இருந்திருந்தால் தமிழ் என்றோ செம்மொழியாஜியிருக்க