Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, July 3, 2019

இந்த மலேசியா வாசுதேவன் பாடலுக்கு இணை வேறு இருக்கா?

மலேசியா வாசுதேவன், A.R. ரஹ்மான் இசையில், பாரதிராஜா பட பாட்டு மாதிரி இனி வருமா? கேளுங்கள் வீடியோவில். கூடவே Benny Hill என்ற British Comedian video-வையும் காணுங்கள். 

One of the best A.R. Rahman's songs, 23 years ago;  விளையும் பயிர் முளையிலே; பாட்டு, பாடல் வரிகள், இசை, இயக்கம் எல்லாம் [இப்படி ஒன்றாக சேர்வது] அமைவது அப்போர்வைம். இந்த பாடலும் காட்சியும், அப்படியே ஏழை [தினம் தினம்] படும் -பாட்டை-உண்மையை விளக்கும் அற்புதமான பாட்டு. கண்ணில் நீரை வரவைக்கும் பாடல் காட்சியமைப்பு!


For a change see the genius of the late British TV comedian Benny Hill.
காமெடிக்கு மொழி தேவை இல்லை என்பதற்கு கீழே உள்ள வீடியோ ஒரு உதாரணம். முழுவதும் பார்த்து அனுபவியுங்கள்--எனக்கும் புரியாத மொழியில்..!



ஹாஸ்பிடலையும் மற்றும் டாக்டர்களையம் அசிங்கமாக, ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ. இங்கிலாந்தில் "Freedom of Speech " is followed to the letter of the law.  A little racist video...but ok for that time which was 35 years ago!

 இது மாதிரி சிரிக்கும் காட்சிகளை இந்தியாவில் வைக்க முடியாது. முட்டாள்கள். டாக்டர்கள் மான நஷ்ட வழக்கீடும்  போடுவார்கள்.; இந்த காட்சிகளை தடை செய்ய நீதி மன்றத்திலும் முறையிடுவார்கள்.  நீதிபதிகள் இக்காட்சிகளை தடையும் செய்வார்கள்.ஒரு ஜோக்ககை கூட ரசிக்க முடியாத அபூர்வ ஜென்மங்கள். In England, this is possible only in TV shows; in real life if anyone including doctor indulges such as in this video---he would be jailed and his license would be revoked permanently.

India is a country where one can abuse power to any extent; more so if he has political connections; you can even hit with "Cricket Bat,"the female patients and nurses who refuse to co-operate with you --அதான்....அதாம்பா அந்த....???.



Friday, June 28, 2019

மு.க.வின் தமிழை புறந்தள்ளி தூயதமிழை வளர்த்த கிரேஸி மோகன் வாழ்க!

முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள் வளர்க்காத தமிழை மு.கருணாநிதி வளர்த்தார் என்பது முழு பொய்!  இவர்கள் வளர்க்காத தமிழை வெண்பா மூலம் வளர்த்தது கிரேஸி மோகன்-நம்ம மயிலாப்பூர் மாமா தான் . உங்களுக்கு சந்தேகமா நீங்களே அவா தமிழை பேஷா கேட்டுண்டு இருங்கோண்ணா! எந்த மயிலாப்பூர், தில்லக்கேணி, மாம்பலம்  சபாக்களில் போய்  அவா பேசற தமிழை  (அது தமிழா தூத்தேறி!) கேட்டேள்னா  அப்போ நோக்கு புரியும்டா அம்பி திராவிடத் தமிழின் அருமை.---கழுதைக்கு தெரியுமா தூய தமிழைப்  பற்றி!



அம்பிகளா முதல், இரண்டாம், மூன்றாம் தமிழ்ச்சங்க புலவர்கள், மு.கருணாநிதி வளர்க்காத தூய தமிழை வளர்த்த மயிலாப்பூர் அம்பிகளின் தமிழை கேளுங்கோண்ணா! நன்னா கேளுங்கோண்ணா!

திராவிட மாயைதிருட்டு திராவிடம் என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, அப்படியென்றால் என்ன? 

கருணாதி தமிழை விட இதாண்டா தூய தமிழ் என்று சொல்லி  வளர்க்க அவளோட கும்பல் பேஷும் தமிழை வளர்க்கும் திட்டம்டா அம்பி!...தூத்தேறி!










Tuesday, June 25, 2019

எம்ஜியார் லண்டனில் நடித்து திரைக்கு வராத பாடல் காட்சி

வீடியோ:பாடியது T.M.சவுந்தர்ராஜன். எம்ஜியாருக்காக பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, அவர் குரலை மக்களிடம் கொண்டு சேர்த்த T.M. சவுந்தர்ராஜன் ஆகிய எல்லோரும் எம்ஜியார் முதல் அமைச்சர் ஆக முக்கிய காரணம்.


சினிமா


!

Thursday, June 20, 2019

பருத்தி வீரன் படம் எடுத்த அமீர் "புளிச்ச மாவு வீரன்" படமாக எடுக்கிறார்

படத்திற்கு டைரக்டர் அமீர்; மற்ற எல்லா வேலைகளையும் புளிச் மாவு வீரன் தான் பார்க்கிறார். அதாவது, கதை, வசனம், திரைக்கதை, எடிட்டிங், இசை, நடனம், ஸ்டண்ட், போட்டோகிராபி, இப்படி எல்லாம் . ஹீரோவும் இவரே தான். காமெடியம் இவரே , காமெநெடியும் இவரே தான்  சுருங்க சொன்னால், நமது 'T.R' அவர்களை விட ஒரு படி மேல். ஏன்னென்றால் வில்லனும் இவரே தான். குணசித்திரமும் இவரே தான்.

------படத்தினம் கதை தான் ஊரே அறிந்தது தான். 
கிளைமாக்ஸ் மட்டும் தான் புளிச்ச  மாவுது. அதிலே தான் அவர் சஸ்பென்ஸ வைத்தது பிரமாதம்.  சஸ்பென்ஸ் வெளியிலே வந்த போது தான் தெரிந்தது அவர் சரியான பலே மூளைக்காரன் என்று.

-----அது என்னடா அப்படிப்பட்ட சஸ்பென்ஸ்?
தினமும் அந்தக் கடையில் தான் தோசை மாவு [அவருக்கு பிடித்த பிராண்டு] பாக்கெட்  தான் வாங்குவாராம். ஓர் அவசர வேலையாக குடும்பத்துடன் 'நாலு நாள்' வெளியூர் செல்ல  வேண்டியியறிந்ததாலும் , [ஊருக்கு செல்லுமுன்] ஏற்கனே வாங்கி வாய்த்த மாவு காலாவதியாகிவிட்டது

பார்த்தார் மூளைக்காரன். ஊரிலிருந்த வந்த அன்றைக்கு சாயங்காலம்  சென்று 'இரன்டு புதிய பாக்கெட் மாவு [அதே பிராண்டு] அதே கடையில் வாங்கி பின்பு சிறிது நேரம் சென்று பழைய காலாவதியான  கெட்டுப்போன மாவு பாக்கெட்டை திருப்பிக்கொடுத்து தகராறு செய்துள்ளர் . கெட்டப் போன புளிச்ச மாவு வைத்து மறுபடியும் காசு பாக்க பார்த்திருக்கிறர்.

தகராறு செய்யாமல் கேட்டு இருந்தால் அந்த அம்மா பணத்தை கொடுத்தும் இருப்பார்கள். புளிச்ச மாவு வீரன்  அனாவசியமாக சுமுகமா முடிக்கவேண்டிய வேலைக்கு சண்டை போட்டதால், அந்த அம்மணி உஷார் ஆகிவிட்டார்கள்.
வியாபாரி என்றால் கொக்கா?
  1. இவர் நம்ம கிட்ட தான் தினமும் மாவு வாங்குகிறார்.
  2. இந்த பிராண்டு மாவை "இன்று" வாங்கிய யாரும் புளித்து போச்சு என்று இதுவரை திருப்பித்தரவில்லை.
  3. ஐயாவும் நாலு நாலா ஊரில் இல்ல. நான்கு நாள் முன்னால் {இங்கு வாங்குய மாவை] வாங்கிய கெட்டப் போனவுடன், அதே   மாவை கடைக்காரன் மனைவி கிட்டே கொடுக்கிரான் டோய்!
  4.  கூட்டி கழிச்சு பார்த்திருப்பார்கள்.  return  நஹி; அசிங்கமா அடாவடிவு சேர்ந்ததால்... 'புளிச்ச மாவு வீரனுக்கு' கொஞ்சம் உண்டை...பரிசாக கொடுத்தார்க
பின்குறிப்பு:
பின்னே என்ன:
பண்றது பிராடு; இதை அசிங்கமான ஆபாசமான ஏச்சு.
வந்தான் புருஷன்; ஏறி மிதிச்சான்.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு: 
கடைசில் வில்லன் + குணச்சித்திரம் பின்னிட்டார் போங்கோ! அந்த ஹாஸ்பிடல் சஸ்பென்ஸ் தூள். டக்கர். ஜீன்ஸ் உடை என்ன? பினரால் வாட்டர் என்ன? என்ன போசப்பா? ...................................பிறவிக் கலைஞடா!

மற்றதை வெள்ளித் திரையில் காண்க!

Saturday, June 15, 2019

புளுத்துப்போன புராணப் புளுகை விற்கும் அல்ப ஜெயமோகனுக்கு செம்ம அடி!

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்! பின்னே புளித்து புளுத்துப்போன புராணப் புளுகை எழுதினால் தாக்கத்தான் படுவார்; படுவா! 

கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

புளித்துப் போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது. திருப்பிக்கொடுத்த ஜெயமோகன் இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன். வாக்குவாதம் முற்றி கைகலப்பு இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/kanyakumari/writer-jayamohan-has-been-attacked-by-the-shop-keeper-in-kannyakumari/articlecontent-pf382862-354135.html

Sunday, June 2, 2019

விக்ரம் வேதா-விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி (Intro scene) தூள்!

பின்னணி இசை அதை விட தூள்! ஆம்! விக்ரம் வேதா படம் சமீபத்தில் பார்த்தேன்! விஜய் சேதுபதியின் அறிமுக காட்சி (Intro  scene) மாதிரி இனி மற்றவர்கள் எடுப்பது கடினம். அட்டகாசமான இந்த வீடியோவை நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்!

Scroll down...to enjoy  the video!























Thursday, February 7, 2019

இரண்டு அரை லூசுங்க அரட்டை அடித்தால் கண்டிப்பா நாம முழு லூசுதான்!

காசு கொடுத்தா கூட இது மாதிரி [சென்னை] அறுவை-காமெடி பாக்கமுடியாது! சந்தேகம் என்றால் நீங்கள் பாருங்களேன்! உங்க கழுத்து அறுபட்டால் கம்பெனி  பொறுப்பல்ல?
அனுபவம், சமையல்

Sunday, January 27, 2019

[விஜய் டிவி] லொள்ளு சபா ஜீவா எனும் அற்புதமான நகைச்சுவை நடிகன்!

லொள்ளு சபா Bakery episode பார்த்தபின் தான் தளபதி விஜயின் போக்கிரி படம் பார்த்தேன். விஜயின் நடிப்பை 'நன்றாகவே' கிண்டலடித்திருக்கிறார். இதற்கு ஒரு அசாத்திய திறமை வேண்டும். நடிகர் ஜீவாவிற்கு அந்த திறமை அதிகமாகவே இருக்கிறது...

No wonder Vijay's father got angry with Vijay TV and tendered an apology from Vijay TV. This is freedom of speech "At Best" in a [so-called] democratic country---Shame on India; Hypocrisy personified.

தமிழ் படங்களில் நகைச்சுவை காட்சிகளை 'மட்டுமே' நான் பார்த்து ரசிப்பதால்....தமிழ் பட நகைச்சுவைக்கு நான் ஒரு மிகப் பெரிய ரசிகன்.

PS:
தமிழ் பட நகைச்சுவை [எனக்குப் பிடித்த சுவை] வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ஜீவா தான் மிக மிகப் பொருநத்தமானவர் என்பது என் எண்ணம்; இப்ப நடிக்கும் சூரி, யோகிபாபு, சதிஷ் இவர்களைப் பற்றி நான் பேசாமல் இருப்பதே நல்லது.

Enjoy...Bakery by LolluSabha Jeeva!



Monday, January 21, 2019

அவசியம் பார்க்கவேண்டிய [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்!

உலகநாயகன், தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், அப்பாடக்கர் ஸ்டார், புர்ச்சி தலைவர், புர்ச்சி  தலைவி, புரட்சி தமிழன், தங்க தமிழன், பச்சை, சிவப்பு, ஊதா தமிழன், வெள்ளை, கருப்பு, பிங்க் எம்ஜியார்...இப்படி மேற்கூறிய தெய்வத்தின் தெய்வங்கள்  நடித்த படங்கள் மாதிரி இந்த படம் இருக்காது.  மேற்படி நடிகர்கள் aka மனித தெய்வங்கள் படங்களை நான் பார்ப்பதும் இல்லை; பார்த்தாலும் ரசிப்பது இல்லை.

ஆகவே....
இது முழுக்க முழுக்க [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்! 
நம்ம பக்கத்துக்கு வீட்டு தம்பி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட படம். 

பின்குறிப்பு:
என் எழுத்தின் மீது நம்பிக்கை இருந்தால். என் ரசனை பிடித்து இருந்தால் இந்த படம் [slow -ஆக இருந்தாலும்], பாருங்கள். நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

இங்கே...க்ளிக் செய்யவும்
8 தோட்டாக்கள்...
https://youtu.be/pMjs-rS9nB4

Friday, January 11, 2019

தூய தமிழை வளர்ப்பதில் சன் தொலைக்காட்சியின் மிகப் பெரிய பங்கு!

தூய தமிழை வளர்ப்பதில்....ன் தொலைக்காட்சியின் மிகப் பெரிய பங்கு! 
ன் தொலைக்காட்சியின் தமிழ்  மொழி அர்ப்பணிப்பு எல்லா தொலைக்காட்சிகளுக்கும் இருந்திருந்தால் தமிழ் என்றோ செம்மொழியாகியிருக்கும்!






களுக்கும் இருந்திருந்தால் தமிழ் என்றோ செம்மொழியாஜியிருக்க

Friday, January 4, 2019

பாலியல் பண்டார ஜனதா கட்சியை விரட்டி விரட்டி வெளுக்கும் காட்சி!

பாலியல் ஆன்மிகம்  செய்யும் பண்டார ஜனதா கட்சியை விரட்டி விரட்டி  வெளுக்கும்  வீடியோ காணொளி காட்சி!



Monday, November 12, 2018

தமிழக ஆவின் மந்திரி பால் பாக்கெட் பாலாஜியின் அறிவுரைகள் !

மது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- பால் பாக்கெட் பாலாஜி--இது காரணப் பெயர். லியோனியின் வீடியோ பாருங்கள்;  நேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்; வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....



நேரம்: 5.00 --6.50அவசியம் பாருங்கள்;ம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....

ஸ்ரீவில்லிப்புத்தூர்: மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: 


2 வருடமா? 2000 வருடங்கள்


பால் பாக்கெட் பாலாஜி என்ற அறிஞரின் அறிவுரையை மேலும் படிக்க ....கீழே க்ளிக் செய்து படிக்கவும்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/if-you-stop-tasmac-drunkers-will-drink-something-die-minister-rajendra-balaji-333935.html



Thursday, November 1, 2018

தானாடாவிட்டாலும் தன் குடுமி ஆடும்--Me Too!

இது சின்ன ஆயா மற்றும் கரிக்கோல் ராஜு பற்றிய பதிவு அல்ல; கரிக்கோல் ராஜு என்ன செய்யவேண்டும் என்று  எல்லாம் தெரிஞ்ச  ஏகாம்பரங்கள் தானாக குடுமியை ஆட்டிக்கொண்டு so-called நியாயம் பேசியது பற்றிய பதிவும் அல்ல. அதற்கு மற்ற குடுமிகள்  ஜால்ரா போட்டதைப் பற்றிய பதிவும் இல்லை; மேலும், இந்த பதிவில் அவர்களைப் பற்றி ஒரு விழுக்காடு கூட  தவறாக எழுதவில்லை!

அப்ப?--------பின் எதைப்பற்றி இந்த பதிவு?

தானாக ஆடிய குடுமிகளின் நியாயம் பற்றிய பதிவுக்கு கண்மூடித்தனமாக ஜால்ரா போட்ட "சூத்திர தமிழர்கள் சுயமாக சிந்திக்க மட்டும்----ஓரே ஒரு கேள்வியுடன்"...இந்த பதிவு.

நீங்கள், சூத்திர தமிழர்கள், ஏன் உங்கள் சகோதர சூத்திரச்சிகள் கொலை செய்யப்பட்டபோது, கற்பழிக்கப் பட்டபோது, குடுமிகளின் வாழ்வாதாரமான கோவிலில் வைத்து குழந்தையை கற்பழித்து கொன்ற போது, சிறுமி ரஜாலட்சுமி  கொலையின் போது, நந்தினி கொலையின் போது...ஏன் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களின் நடுநிலைமை குடுமிகள் ஆடவில்லை, இந்த சூத்திரச்சிகளுக்கு ஆதரவாக பதிவு போடவில்லை என்று "ஏன் என் அருமை சூத்திர தமிழர்கள்-----நடுநிலைமை நக்கிகள்" அவாளிடம் எந்த கேள்வியும்  கேட்கவில்லை-?

மற்றும் எல்லாம் தெரிஞ்ச  ஏகாம்பரங்கள் தானாக குடுமியை ஆட்டிக்கொண்டு கரிக்கோல் ராஜூவைப் பற்றி so-called நியாயம் பேசியபோது "ஏன் நாராயணன்கள் மற்றும் கர்நாடக சங்கீத வித்வங்களைப் பற்றிய Me Too--பற்றி பதிவும் போடவில்லை; கண்டனமும் தெரிவிக்கவில்லை?? கிணத்திலே  கல்லுபோட்டா மாதிரி ஒண்ணுமே பேசாமல் தேமேன்னு  கம்முன்னு இருந்தது விட்டீர்கள்??  சுருங்க சொன்னால் ஏன் அப்போ குடுமிகள் தானாகா ஆடவில்லை என்று??" ---- ஏன் என் அருமை சூத்திர தமிழர்கள்----நடுநிலைமை நக்கிகள்" அவாளிடம் எந்த கேள்வியும்  கேட்கவில்லை-?

ஏன் அப்படி நண்பர்களே?  என் அருமை சூத்திர தமிழர்கள் பதில் சொல்வார்களா[பார்பனரைத் தவிர மற்ற எல்லோரும் சூத்திர தமிழர்களே--இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்]

PS:
மன்னிக்கணும்! "சின்ன ஆயீ" மாதிரி இன்னொரு சினிமா புகழ் 'ஸ்ரீரெட்டிக்கு ஆதரவா 'ஏம்பா இந்த நடுநிலை குடுமிகள்  ஒரு "ஆதரவு" பதிவு கூட  போடவில்லை என்று அவாளிடம் கேட்பீர்களா?



Tuesday, October 23, 2018

நாராயணன்கள், சேஷகோபாலன்கள், சங்கீத வித்வான்கள் are We Too ஆணாதிக்க பேய்கள் தான்!

TAMBRAS நாராயணன்கள், சேஷகோபாலன்கள், கர்நாடக சங்கீத வித்வான்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்..!

Please click or copy paste the address below to read...
https://twitter.com/Chinmayi/status/1050306745128562688

P.S:
நான் இந்த பதிவு எழுத காரணமே இந்த கீழ்கண்ட தமிழ்மணம் இடுகை தான்!
ஆம்! Yes, I am inspired by the following post...Thanks Penniyam..

வைரமுத்துக்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான சமூகமும் We Too ஆணாதிக்க பேய்கள் தான்! (Please click or copy paste the address below to read)
https://www.penniyam.com/2018/10/we-too.html