இது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, "எப்படி மக்களுக்காக வாழ்வது" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..!
சோழப் பரம்பரையில் வந்த தவழ்ந்த தமிழன்! இவர் புகழை எவனாலும் அழிக்கமுடியாது! வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம், அவர் பெருமையை பார்த்து படித்த பிறகும் வேண்டாம் முட்டாள் தமிழர்களே!