Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, July 11, 2019

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!

League மேட்சுகளில் பாகிஸ்தானை வீழ்த்த இங்கிலாந்தை இந்தியா ஜெயிக்கவைத்து சூது! நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்ததே தர்மம். பாகிஸ்தானை அரை இறுதியில் சந்தித்து இருக்கவேண்டும். இங்கிலாந்தை அரை இறுதி போட்டிக்கே அனுப்பியதே இந்தியா.  

PS: விளையாட்டை விளையாட்டாக விளையாடவேண்டும். பாகிஸ்தானை அரை இறுதிக்கு வராமல் செய்ய கருமம்பிடித்த அரசியல் தலையீடு இருந்தததா? காவி ஜெர்சி போட்டதன் வினையோ? மகாபாரதத்தை மேற்கோள் காட்டினால்  மட்டும் பத்தாது. இந்த தோல்வி இந்தியாவிற்கு தேவையான [வருண பகவானால் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தர்மம்!] தோல்வி. 
இங்கிலாந்து கப் ஜெயித்தால் "நன்றி"இந்தியாவிற்க்கு மட்டுமே. 

பின் குறிப்பிற்க்கு பின்குறிப்பு.
கெடுவான் கேடு நினைப்பான்; இந்தியாவிற்கு சரியான தண்டனை!

Wednesday, July 10, 2019

சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா

பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார். 

2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு வரப்படும் சூட்கேஸுக்கு பதிலாக நிர்மலா துணிப்பையில் பட்ஜெட் உரை கொண்டு வந்ததால் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் பட்ஜெட் உரையை வாசித்த போது புறநானூற்றில் உள்ள யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார். 

இந்த பாடல் அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுறுத்தும் விதமாக சங்கக் காலப் புலவரான பிசிராந்தையார் பாடினார். "சாப்ட்"வேர் ஆக மாறிய திமுக எம்எல்ஏக்கள்.. "ஹாட்" பிரச்சினைகளிலும் "கூல் கூல்" போக்கு! பட்ஜெட் மீதான விவாதம் தமிழ்ப் பாடலை சரியாக பாடியமைக்கு லோக்சபாவில் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்றைய தினம் லோக்சபாவில் நடந்தது. மீண்டும் படித்து பார்த்தேன் அப்போது நீலகிரி எம்.பி. ஆ ராசா பேசுகையில் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டியதன் மூலம் நிர்மலா சீதாராமன் சரியான தகவலை தெரிவித்துள்ளார். அந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். அது வரி வசூலிக்கும் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்பில்லை ஆனால் நாங்கள் கவலைப்படுவதெல்லாம் வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்துதான். எங்கிருந்து வரியை பெறுவது, எப்படி வரிவிலக்கு அளிப்பது என்பது குறித்துதான் கவலையே. 

எனவே இதற்கும் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. காத்தலும் வகுத்தலும் எனவே வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்த திருக்குறளில் உள்ள சரியான பாடலை நான் அமைச்சருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். "ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு என்ற வரியை சுட்டிக் காட்டினார். 4 அம்சங்கள் இதன் பொருள் என்னவென்றால், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் ஆகிய நான்கையும் மன்னன் செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் இல்லை என தெரிவித்தார். 

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/a-raja-quoted-thirukkural-for-tax-system/articlecontent-pf386954-356539.html


Monday, July 8, 2019

பண்டாரபரதேசி பஜனை கோஷ்டிக்கு திருக்குறளில் சொல்லக்கூடாது;அதான் குறிக்கோள்!

ப. சிதம்பரத்திற்கு எதிர்வினையே இந்த 'புறம் பேசும் நானுறு' வெண்டைக்காய் விளக்கம்; தவறான அர்த்தம் வேற! ராமாயணத்தில் உள்ள செய்யுளுக்கு விளக்கம் கேட்டால்  அம்மையார் அப்பீட்டு தான். வால்மீகி ராமாயணம் என்றால், எல்லா பண்டாரங்களும்  SSR- அவசரமாக சென்ற இடத்திற்கு தான் செல்வர்--- அதான் கழிப்பறை தம்பி! தான்  தமிலில் பேத்தினாலும் தானும் ஒரு ஞான சூன்யம் எனபதை ஓங்கி உலகறிய அறிவித்த அம்மையே--அறிவிலியே வாழ்க!

PS: த்திகை பார்த்து  [ஒரு செய்யுள் கடம் தட்டி--பார்த்தும் படித்த] புறம் நானுறுக்கு கைதட்டிய  பண்டாரங்க ஒரு வரி வால்மீகி ராமாயணத்தில் கேட்டால் ..'ஹரே ஜெய் ராம்" என்று சொல்லி சமஸ்க்ரிதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டு அக்கடேயே கழிந்திருப்பார்கள்!

இது கோயிலில் சமஸ்க்ரித பஜனை செய்யும் பண்டாரங்களுக்கும் சேர்த்து தான் ஞான சூன்யங்களே!

Sunday, July 7, 2019

[இல்லாத] இந்துமத குட்டையில் ஊறின மட்டைகளின் புலம்பல்!

எஸ்.வீ.சேகர், இந்து மதத்தை கிண்டல் செய்து டிராமா போட்டதால், அவரை பண்ணிவாயன் என்று சொன்னது இந்துமத பிரச்சார சபா! எஸ்.வீ.சேகருக்கு இந்து மதம் முக்கியம் இல்லை; டிராமா மூலம் வரும் காசு தான் முக்கியம். இந்த விவாதத்தை கேளுங்கள். சங்கராச்சியார் குற்றவாளி என்று தெரிந்தும் எஸ்.வீ.சேகர் சப்பை கட்டு கட்டுவதை பாருங்கள். நேர்காணல் எடுக்கும் நபர் மீது எரிந்து விழுவதை பாருங்கள்.

எங்கள் குலதெய்வம் அம்மா, முதல் அமைச்சர் அம்மா, ஜெயலலிதா அம்மா, அம்மாவின் அம்மா, ஆதி பராசக்தி அம்மா, என்றும் தவறே செய்யமாட்டார்கள்---அவர்கள் என்ன நீதிக்கு புறம்பாக  [சும்மவா] சங்கராச்சி மேலே "கொலை குற்றம்" சொல்லி கைது செய்தார்கள். அதுவும் அம்மா அதே சமூகத்தை சேர்ந்தவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சங்கராச்சியை கொலைக் குற்றத்தில் கைது செய்தது தர்மம். மறைந்த தெய்வம் அம்மா! அம்மம்மா! அம்மாவின் புகழ், நேர்மை வாழ்க; எஸ். வீ சேகர் ஒரு ஜாதி வெறியன்; குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறார்.

அவர் பண்ணிவாயனா எனபதைப் பற்றி நேக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை; அவருடன் தினமும் புழங்குனவாளைக் கேட்டால் சொல்வார்கள்--அவர் என்ன வாயன் என்று!

இந்த வீடியோ முழுவதும் பாருங்கள்!

Saturday, July 6, 2019

பார்ப்பனியம் தான் நாட்டை ஆள்கிறது;சுகி சிவம்-அறிஞர்கள் பதிலடி!

நாளை உணவு தயிரை இன்று நினைப்பவன் அறிவாளி--சுகி சிவம்;அப்ப அடுத்த ஆறு மாத உணவு கருவாட்டை இன்று செய்பவன் அதிமேதாவி தானே!--மதிவாணன்! காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்று சொல்பவர்கள் ராஜாஜி 8500 பள்ளிகளை மூடியதை ஏன் சொல்வதில்லை?--எழுத்தாளர் மதிமாறன்!

ராஜாஜியையோ மற்ற பிராமணர்களின் தவறை சுட்டிக்காட்டும் போது உங்களுக்கு, அதாவது--அஃமார்க்க சூத்திரர்களுக்கு--ஏன் நாக்கு என் இழுத்துக்கொள்கிறது?---இது நான்!

அவாளுடைய நிலைப்பாடு தெரியும்.
உங்களுக்கு என்ன கேடு" என்ன பயம்-?
உண்மையை கேட்க வேண்டியது தானே"
அவாளுடன் ஈஷிக்கொள்வதிலும் ஒரு எல்லை வேண்டும் சூத்திரர்களே?

குலக் கல்விக்ககாக பள்ளிகளை மூடினீரே! அதற்கு உமது [ராஜாஜி] விளக்கெண்ணெய் விளக்கம் பல்லிளித்தது. சூத்திரனுக்கு அப்போ கூட அறிவு வரவில்லை. சாமி சொன்னா சரி என்று ஆட்டு மந்தை கூட்டமாக இருந்தார்கள்.

இதில் பாதிக்கப் பட்டது சூத்திரர்கள் மட்டுமே. காலையில் பள்ளிக்கூடம் வரனுமாம்; மதியம் தந்தை செய்யும் தொழிலை உதராணமாக, முடி திருத்துபவன், குயவன், விவசாயி, பண்ணி மேய்க்கிறவன், ஆடு மாடு மேய்கிறவன், குடியானவன் இப்படி அவர்களின் தந்தைகளின் வேலைகளை அவர்கள் மகன்கள் கற்றுக் கொள்ளவேண்டுமாம்; இந்த கருமத்திற்கு பெயரை குலக்கல்வி; அதானால், ராஜாஜி 8500 பள்ளிகளை மூடினார்! இது குலக்கல்விக்காக அல்ல--சூத்திரன் படிக்கக்கூடாது என்பதற்காக---அதனாலேயே காமராஜர் மூடிய பள்ளிகளை திறந்தார்.

மதிய உணவு சாப்பாடு கொண்டு வந்தது காமராஜரே--அப்படியாவது ஏழைகள் பள்ளி வரவேண்டும் என்று!--கரையான் புற்றில் பாம்பு நுழைந்ததற்ப்போல இந்த புகழ் பிராமண ஊடகங்களால் எம்ஜியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப் பட்டது. ஏன் என்றால் எம்ஜியார் ஒரு உலகறிந்த பார்ப்பன அடிமை!

எமது கேள்வி...
எல்லாம் சரி ராஜாஜி ஐயா?
  • Surgeon--அறுவை மருத்துவர் மட்டுமல்லாமல் மற்ற மருத்துவர்கள் மகன்கள் மதியம் என்ன தொழில் கற்றுக் கொள்வார்கள்?
  • வக்கீல் பையன் மதியம் குலக் கல்வியில் என்ன கற்றுக் கொள்வான்?
  • இப்படி ஆடிட்டர், அரசாங்க உத்தியோகம் செய்பவர் மகன்கள் என்ன செய்வான்?
  • ICS-அதிகாரிகள் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
  • மந்திரிமார்களின் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
  • பிராணநாதா என்று பினாத்திய நடிகைகளின் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
  • மகள்கள்???
பெரியார் கடவுளை எதிர்த்தற்கு காரணம். பார்ப்பனர்கள் கடவுள் பெயரை சொல்லி சூத்திரர்களை அடிமைப் படுத்தியதால்---கடவுள் என்ற மாயையை ஒழிக்க நினைத்தார். அவரின் எண்ணம் சூத்திரனைக் பிராமணர்களிடம் இருந்தது காப்பற்றவது மட்டுமே; அதற்காக கட்வுளையும் எதிர்த்தார்! அழிக்க நினைத்தார்.

உங்களை இந்து மதம் மூலம் மறுபடியும் அடிமைப் படுத்திய பாஜகவின் RSS-ன் மனுதர்மம் வென்றது-இதற்கு துணை சூத்திரர்கள் மதம் என்ற பெயரில் முட்டாளானார்கள். சூத்திரனுக்கு மற்றவர்கள் சொன்னாலும் புரியாது; தானாக அறிந்து கொள்ளும் அறிவும் கிடையாது! எக்கேடோ கெட்டு ஒழிங்கடா!

மனுதர்ம ஆட்சி என்றால் என்ன?
  • எஸ் .வீ. சேகரை கைது செய்ய பிணை இருந்தும் மைலாப்பூர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போலீஸ்காரன் துணையுடன் ஊடகங்களுக்கு போட்டோ போஸ் கொடுக்கிறார். கோர்ட் H. ராஜா சொன்னா மாதிரி எதோ ஒன்னை புடுங்கிக் கொடிருக்கிறது!
  • சிலைகள் லட்சக்கணக்கில் காணாமல் போகிறது என்று சூத்திரர்களை [திருடர்களாக இருப்பார்கள்] என்று நினைத்து I.G. பொன் மாணிக்கவேல் கைது செய்கிறார். இது சரி என்று வைத்துக் கொண்டாலும்...ஏன் அந்த சாமி[சிலையுடன்]தினமும் பேசும், குளிப்பாட்டும் ஐயரை/குருக்களை யாருக்கு சிலையைப் பற்றி அதிகம் பரிச்சியம் இருக்குமோ அவர்கள் கைது செய்யவில்லை.
  • சரி! கைது செய்யாவிட்டாலும் என் விடசாரணை கூட செய்யவில்லை!
  • இது தாண்டா மனு தர்ம ஆட்சி!
பின்குறிப்பு:
மற்ற மதங்களின் மேல் அநியாயமாக அவதூறு கூறி, சூத்திரர்களை வெறியேற்றி 'இல்லாத' இந்து மதத்தின் குடையில் கொண்டு வந்து விட்டார்கள் RSS via BJP. அவர்கள் போடும் எலும்பு துண்டுகளுக்கு  வால்  ஆட்டிக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றகும் அக்மார்க் சூத்திரரர்கள்---லெட்டர் பேட்  கட்சி நடத்தும் சூத்திர அடிவருடிகள் பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை---ஊரே அறியும்.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:
மற்ற மதங்களுடன்  RSS via BJP போடும் சண்டையில் இப்பவும், அன்றும் மண்டை உடைந்து இறந்தது சூத்திரர்களே! ஒரு பார்ப்பானும் நேரடியாக சண்டைக்கு வரமாட்டன்; தூண்டி விடுவதில் மன்னன். அதே மாதிரி பதவியை அனுபவிப்பவது பார்ப்பனன்--  அடி உதை  வாங்கி அவனை பதவியில் உக்கார வைப்பது---அக்மார்க் சூதியிர்ரகளே!

சுருங்க சொன்னால்...
வெல்லம் தின்பது அவன்; சப்புவது நீங்கள் தாண்டா--சூத்திரர்களா!

இன்னும் சுருங்க சொன்னால்...
இப்ப இருக்கும் மனு தர்ம ஆட்சியில், சூத்திரர்களே---உங்களை பார்க்கத்தான் போகிறோம் உங்களை இந்து மதம் எப்படி காப்பாப்பற்றப் போகிறது என்று!

ஒரே வார்த்தையில் சொன்னால்..
முட்டாள் சூத்திரர்களே ...
மனுதர்ம ஆட்சியில்....சாவுங்கடா! 

உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இந்த சிறிய வீடியோவில் அறிஞர்களின் பதில்கள் உள்ளது!




Friday, July 5, 2019

அசிங்கமான குடும்ப அரசியலை ஆரம்பித்தது ராஜாஜியே!

உதயநிதி பதவிக்கு வந்ததற்கு பாஜாகவும் அவாளும் சந்தோஷப்படுவா! கிட்சன் கேபினட் நடத்தப்போவது உதயநிதி ஆழ்வாரின் ஆத்துக்காரி தானே! இதில் ரஜினி ஆழ்வார் மவுசு அடிபடும். ரஜனி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை அமைப்பதை விட ஆழ்வார் உதயநிதி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை பாஜாக எளிதாக நிறைவேற்றும்.

சுருக்கமாக.....இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பாஜக விரும்பாது. பிராமணர் அல்லாதோருக்கு  பிராமணர் மனைவி அமைந்தால் அவர் ஆழ்வார் என்றழைக்கப்படுவார்! மனுதர்ம ஆட்சி மிகவும் எளிதாக தமிழகத்தை ஆளும். எந்த சூத்திரன் பதவிக்கு வந்தாலும், பாஜவிற்கு  'RSS agenda-மனுதர்மத்தை கொண்டுவருவதே அவர்கள் மூச்சு'---சாவுங்கடா -- மனு தர்மத்தில் அடிமையாகவே இருங்கடா!

1). 1952---லேயே முதன் முதலாக குடும்ப அரசியலை ராஜாஜி அறிமுகப்படுத்தினார். அவர் மகன் நரசிம்மன் இரு முறை கிருஷ்ணகிரி எம்.பி யாக இருந்தார்.  1952 மற்றும் 1957. மொத்தம் பத்து வருடங்கள்.
2). ராஜாஜியின் பேரன் மேற்கு வங்க கவர்னராக இருந்தார்.
3). ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன் காங்கிரஸ் பார்ட்டியிலும்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியில் டிரஸ்ட்டியாகவும் இருந்தார்.

உயிருடன் இருந்தால் இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்திருப்பார் ராஜாஜி. இதை பற்றி எந்த பிராமண ஊடகமோ நேர்மையாளன் என்று பீத்தின சோவோ எழுதியுள்ளாரா? கருணாநிதி குடும்ப அரசியலை திட்டிய பிராமணர்கள் ஒரு போதும் ராஜாஜியை பற்றி பேசியதில்லை எனபது எல்லாம் சரி.  ஆனால், முகவின் குடும்ப அரசியலை விமர்சிக்கும் எந்த சூத்திர அடிவருடியும் ஏன் தமிழக்தில் அசிங்கமான ஆபாச குடும்ப அரசியலை ஆர்மபித்த ராஜாஜியை திட்டுவதில்லை. அப்படி ஈஷிக் கொள்வது  சூத்திரனுக்கு பெருமையையோ பெருமை.

சுட்டி:
https://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari

1). Rajaji's son Narasimhan was elected to the Lok Sabha from Krishnagiri in the 1952 and 1957 elections and served as a member of parliament for Krishnagiri from 1952 to 1962.[8][9] 
2). Rajaji's Grandson--former governor of West Bengal Gopalkrishna Gandhi.[11]
3).  Rajaji's great grandson, Kesavan, is a spokesperson of the Congress Party and Trustee of the Tamil Nadu Congress Committee.[12]

அடுத்த குடும்ப அரசியல் பக்தவத்சலாம்===>சரோஜினி வரதப்பன் ==>>ஜெயந்தி நடராசன்.

முக==>ஸ்டாலின்==>உதயநிதி

பெரிய மாறன்==> தயாநிதி மாறன்

கருப்பையா மூப்பனார்==>வாசன்

எம்ஜியார்==. ஜானகி==>ஜெயலலிதா (இதுவும் குடும்ப அரசியல் தான்!)

ஒபிஸ் ==>அவர் எம்.பி மகன்.

விஜயகாந்த்==> மனைவி, மச்சான், மகன்

சரத் குமார் ==> ராதிகா

ராமதாஸ்==>அன்புமணி==> அவர் மனைவி (அன்புமணி ஜெயித்து இருந்தால் அவர் மனைவி ராஜ்ய சபா எம்.பி.), இவரின் அண்ணா, அப்பா===> காங்கிரஸ்; கொடுமைடா சாமி.

அன்பில் தர்மலிங்கம் குடும்பம். மகன்-பேரன் வரை
நேரு--மாமா-நெப்போலியன்

குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன்; கொடுமைடா சாமி


இந்த எல்லா குடும்ப அரசியலிலும் இரண்டு குடும்ப அரசியல் தான் அசிங்கம்.
1). குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன் . எந்த கட்சி வந்தாலும் ஜாலி தான்.

2). மிகவும் அசிங்கம்: ராஜாஜியினுடையது. ஏனென்றால் இந்தியாவின் மிகப் பெரிய போராட்டத்தை சிப்பாய்  கலகத்தை  கொச்சை படுத்தி, அஅதில் பங்கேற்காமல்  (அப்பறம் இவர் புண்ணாக்கு சுதந்திரப் போராட்ட தியாகி? அப்ப வ.உ.சி என்ன உப்புக்கு சப்பானியா; மோசமான பார்ப்பன ஊடங்கங்கள்,  பள்ளிக்கூட புத்தகங்கள் ராஜாஜியை ஒரு சுயநலவாதியாக காட்டவிட்டாலும் சரி; னால், ராஜாஜியை பெரிய அப்பாடக்கர் என்று வரலாற்றில் எழுதியது கொடுமையிலுமகொடுமை.) ராஜாஜி ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டதும் அதற்கு உபகாரமாக இந்தியாவின் மிகவும் வலிமையான Governor General பதவியையும், பிறகு முதல் அமைச்சராகவும் அமர்ந்து கொண்டது. சுயநலம் மட்டுமே இவரின் [ஓரே  ஒரு] கொள்கை. தூத்தேறி!

பின்குறிப்பு:
இதில் அதிகமாக திட்டு வாங்குவது முக குடும்பம் மட்டுமே--பிராமணர்கள் திட்டுவது ஏன்  என்று புரியும்----ஆனால், அதிகமாக திட்டுவது  பிராம்மணர்களுடன் ஈஷிக் கொள்வதை பெருமையாக கொள்ளும் சூத்திர அடிவருடிகளே! காரணம் ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்புவது---இந்த முட்டாள்களுக்கு பகுத்து அறியும் அறிவு இல்லை!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
எவனும் ராஜாஜியின் மற்றும் எம்ஜியாரின் குடும்ப அரசியலை பேச மாட்டார்கள். பிராமணர்கள் பேசாதது ஏன்  என்று புரியும்! 
சூத்திர புயல்களுக்கு தானாவும் தெரியாது; சொன்னாலும் புரியாது! பார்ப்பன அடிவருடிகள் என்றும்  முட்டாள்களே!


Wednesday, July 3, 2019

நாசாவிற்கு ஒரு மயிறும் வேலையில்லையா-புராணப்புளுகை ஆராச்சிய்செய்வதை தவிர!

முட்டாள்களா-இந்து கடவுள்கள் தான் ஏலியன்ஸ் புராணங்களை ஆய்வு செய்யும் நாசா-பொய் சொன்னா பொருந்த சொல்லுங்க! நாசா என்ன இந்திய பாரளுமன்றமா 24 மணி நேரமும் புடுங்கிங்கொண்டு இருப்பதைத்தவிர !

Saturday, June 22, 2019

ஆளும் பாஜக அல்லக்கைகளும் ஜனாதிபதி ஒபாமாவும் ஒரு ஒப்பீடு.

தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லாமல் அதிமுக மேல் குதிரை ஏறும் அல்லக்கைகளும் சேர்த்து தான் இந்த வீடியோ ! இந்த சிறிய விடியோவை முழுவதும் காணவும்.; 1.53 தான்.



ஆளும் 

Tuesday, June 18, 2019

புளிச்ச மாவீரன் ஜெயமோகன் வாழ்க வளர்க!

புளிச்ச மா(வு)வீரன் ஜெயமோகன் மருவி "புளிச்ச மாவீரன் ஜெயமோகன் "என்ற பட்டப்  பெயர் நேற்று நாகர்கோவிலில், பாஜகா பண்டாரண்டாரங்கள் முன்னிலையிலில்  வழங்கப்பட்டது!

"மாவீரன் ஜேப்பியார்" "மாதிரி இவரும் உலகை ஆழ்வார் என நம்புகிறோம்!
"புளிச்ச மாவீரன் ஜெயமோகன்" வாழ்க வளர்க!

"மாவீரன் ஜேப்பியார் "மற்றும் புளிச்ச "மாவீரன் ஜெயமோகன்" இருவரும் ஒரே குட்டையில் ஊறின  மட்டைகள்...!

Sunday, June 16, 2019

உலகறிய ஊர்ந்த தமிழன் வாழ்க வாழ்கவே!

சோழப் பரம்பரையில் வந்த தவழ்ந்த தமிழன்! இவர் புகழை எவனாலும் அழிக்கமுடியாது! வாய்க்கு வந்தபடி பேசவேண்டாம், அவர் பெருமையை பார்த்து படித்த பிறகும் வேண்டாம் முட்டாள் தமிழர்களே!



Sunday, May 26, 2019

குடுமிகளின் குடுமி சண்டை!

காஞ்சி குடுமிகளின் குடுமி சண்டை மூன்று வீடியோக்களில்! பாசுரம் பாடுவதில் வட கலை தென் கலை பிரிவினர் மோதல். "மேல் சட்டை கூட போடாமல்"  ஆபாசமாக தெருவில் அடிதடி.!










Iyengar Rocks..!



Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vadakalai-thenkalai-fight-at-kanchipuram-varadaraja-perumal-temple-351911.html

Saturday, May 25, 2019

கஸ்தூரியே சொல்லிட்டாங்க இனி சீமானும் கமலும் தான் அரசியலில் எல்லாமே.!?

'பழம்பெரும்' நடிகை கஸ்தூரியே நன்னா சொல்லிட்டாங்க! எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை விட அறிவில், அரசியலில், பொது வாழ்க்கை புரிதலில் அறிவாளியான கஸ்தூரி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி ஏற்று, எங்களைப் போன்ற மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், தில்லக்கேணி  வாசிகளின் வயிற்றில் [நோட்டிக்கோ--பசும்] பாலை வார்க்கவும்.

துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி  பழம்பெரும் நடிகை கஸ்தூரிக்கு வழி விடவேண்டும்....

இப்படிக்கு...
மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம்...அப்பாலிக்கா தில்லக்கேணி வாசிகள் 



Thursday, May 23, 2019

தமிழனை தலை நிமிர்ந்து நடக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கே முழு வெற்றி!

இந்த தேர்தல் மூலம்  தமிழனை உலகம் முழுவதும் அறிய வைத்த, "முதன் முதலாக" நிமிந்து நடக்க முழு மூச்சு எடுத்து உழைத்த வீரமிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ்க! உங்களுக்கே பாரளுமன்ற தேர்தலிலும் இடைத்  தேர்தலிலும் முழு வெற்றி உறுதி! உங்கள் உழைப்பு என்ன சாமன்யமானதா?

வால்க தமிள்;  வெள்க தமிலு! ஊர்ந்த தமிலன்...இனமான தமிளன் எடப்பாடி வால்க! 

இதுல தமாஸே திண்டுக்கல்லான் தொந்தி தீனிவாசன், கூனையன் செங்கொட்டையன் இவர்கள் பம்முரதை பாருங்க...தூத்தேறி...!

வால்க தமிள்;  வெள்க தமிலுஊர்ந்த தமிலன்...கீழே உள்ள விடியோவை பார்த்தல் உங்களுக்கே புரியும்.

Wednesday, May 22, 2019

இந்தியாவில் ஹனீபா தான் முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார்!

அப்ப  சுஜாதா!? In 1980, M. B. Haneefa invented the first Indian voting machine, gazetted "Electronically operated vote the counting machine" (Gazette: 191/Mas/80, 15 October 1980). His original design (using Integrated Circuits) was exhibited to the public in Government Exhibitions held in six cities across Tamil Nadu. 

The EVMs were commissioned in 1989 by Election Commission of India in collaboration with Bharat Electronics Limited and Electronics Corporation of India Limited. 

The EVMs were first used in 1982 in the by-election to North Paravur Assembly Constituency in Kerala for a limited number of polling stations.

ஆதாரம்:
https://www.quora.com/When-did-EVM-use-all-over-india-first

பின்குறிப்பு:
முதலில் உபயோகித்தது 1982-ல் கேரளாவில்!

அப்ப சுஜாதா (1989-ல் ) பாரத் எலக்ட்ரோனிக்ஸில் வேலை செய்துகொண்டிருக்கும் போது முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார் என்று சொன்னது!அப்ப அது அவர்  குழந்தையில்லையா (Brain Child); அப்ப இது ஹனீபா குழந்தையா? ஓஹோ! அப்படி போகுதா கதை! தூத்தேறி! இதற்கு மத்திய அரசு அவார்டு கொடுத்தது வேறயா? கருமம்! கருமம்! எல்லாமே  உட்டாலக்கடியா?

சுஜாதா நல்ல மனிதன்; ஆனால், இந்த எல்லா உட்டாலக்கட்டி வேலையும் அகில இந்திய "குடுமிகள்" வேலையே!

அப்ப ஹனீபாவிற்கு பட்டை நாமமா!?

சரி! மத்திய அரசை விடுங்கள். நாம  எப்படி நாமம் போடுவது என்று தெரிந்துகொள்வோமா? கீழே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!

www.youtube.com/watch?v=Tb992y1zvuU



Monday, May 20, 2019

Secondhand Vegetarian என்றால் என்ன?

Secondhand Vegetarian என்றால் என்ன? நீங்களே இங்கு வந்து தெரிந்துகொள்ளுங்கள்...

டெக்சாஸ் மாகாணத்தில் காணக்கிடைக்கும் தமாஷான விளம்பரங்கள்!
Enjoy..! 






Friday, February 1, 2019

மூத்த மொழியாம் தமிழையும் பொங்கல் விழாவையும் அங்கீகரித்த அமேரிக்கா!

உலகின் மூத்தமொழியாம் தமிழையும்,  தமிழனின் 'ஒரே' தமிழர் பண்டிகை பொங்கலையம்  அங்கீகரித்த அறிவுள்ள' North Carolina முதல் அமைச்சரருக்கு நன்றி! சங்கராந்தி, சங்கரர் எடுத்த வாந்தி, சமஸ்க்ரித வாந்தி என்று பண்டாரங்களின் புராண புளுகுக்கு தமிழ் நாட்டு முட்டாள்கள் மாதிரி அடிமையாகாமல் உண்மையை உரக்க கூறிய North Carolina  Governor அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! இங்கு கவர்னர் என்பவர் நம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மாதிரி; நம்ம ஊர் கவர்னர் மாதிரி  பெண் பத்திரிகையாளர்களின் கண்ணத்தை தடவ நியமிக்கப்பட்டவர் அல்ல!

கீழே உள்ளது விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது...
Makara SankrantiMaghi, is a festival day in the Hindu calendar, in reference to deity Surya (sun). It is observed each year in January.[3][4] It marks the first day of sun's transit into the Makara (Capricorn), marking the end of the month with the winter solstice and the start of longer days.[3][5].

புராணப் புளுகு சமஸ்க்ரித-வாந்திகள் இதை சங்கராந்தி என்று கொண்டாடட்டும்; 
அதை விட்டு விட்டு பொங்கல் என்ற பண்டிகைக்கு பதிலாக the self-styled,
 self-designated so-called Hindu leaders, சமஸ்க்ரித பண்டாரங்கள் மகரசங்கராந்தி
 [பொங்கல் விழாவை மறைத்து] என்று என்று கொண்டாடுவது ஏன்? 

அதற்கு நம்  நாலு-நாட்கள் பொங்கல் விழாக்களை ஏன் 
பலிகடா ஆக்கவேண்டும். நரி வலம்  போனால் என்ன" இடம் போனால் என்ன? 
அது மாதிரி, சூரியன் வடக்கே போனால் என்ன? தெக்க போனால் என்ன?
திசைகள் என்பது நாம் உண்டாக்கிவை. சூரியன் வடக்கே போவதற்கு ஒரு 
விழாவாம்! அது மிக சங்கராந்தியாம்! இது கூட உண்மை இல்லையாம்--நான் 
படித்தது இருக்கிறேன். சூரியன் அதே  இடத்திலேயே தான் 
இருக்கிறாராம். பூமி தன tilt ஆகுதாம்! ஆம்! சூரியன் எங்கும்  நகர்வதும் இல்லை.
சூரியன்  உதிப்பது கூட இல்லை. நாம் இருக்கும் பூமி சுத்துவதால்---
நாம் அப்படி சுத்தும்போது முதலாக பார்ப்பதற்கு சூரியன் நமக்கு உதிப்பது போல 
தெரிகிறது. ஜாதகத்தில் மட்டும் தான் [புராணப் புளுகில்] சூரியனும் சுத்தும்! 
விஞ்ஞானத்தில் இல்லை! அந்த மூட நம்பிக்கையும்  கொண்டாடுங்கோ! ஆட்சேபணையில்லை! 

தமிழ் நாட்டு சூத்திரப்பயல்கள் (பிரமணர்களைத் தவிர எல்லோரும் 
சூத்திரப் பயல்கள் தான்) மகர சங்கராந்தி என்று சொல்வது உன் தமிழ் குழந்தை 
பொங்கலுக்கு சமஸ்க்ரித சங்கராந்தியை அப்பணாக்குவதற்க்கு சமம். 

அவன் அப்பனாக  [அல்ப ] ஆசைப் படுகிறான்.  உங்களுக்கு மூளையே 
இல்லையா முட்டாள்களே! அவனை ஏண்டா உன் குழந்தைக்கு தகப்பனாக 
ஆக்குகிறீர்கள்! நீங்கள் மேல் ஜாதியாக இருந்தாலும், என்றும் நீ ஒரு 
சூத்திரன் தான்! அதை புரிஞ்சிக்கோடா அவிஷ சூத்திர அம்பி!

PS:
நாலு நாட்கள் பொங்கல் பண்டிகையை அங்கீகரித்தது அல்லாமல், ஜனவரி மாதத்தை  தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, ஒரே தமிழ் பண்டிகையாம் பொங்கலுக்கு அர்ப்பணித்து உள்ளார் North கரோலைனா முதல் அமைச்சர் ராய் கூப்பர் அவர்கள்....




Thursday, January 10, 2019

Breaking News:நல்லா புல்லா கேட்டுக்குங்க...டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு?!

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு Breaking News!!!  சாவுங்கடா! பொங்கல் பரிசு 1000 ரூபாயும் கிடையாது; டாஸ்மாக் கடைகளுக்கும்  3 நாள் லீவு!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 3 விடுமுறை விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் நிதி நிர்வாகத்துக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தருவது டாஸ்மாக் ஆகும். தினசரி மட்டுமல்லாது வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும் அளவுக்கு மதுக்கடைகளை குடிமகன்கள் வரவேற்கின்றனர். 

The tamilnadu government announces 3 days leave for tasmac shops

அதே நேரத்தில் ஊர் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர், அந்த கடைகள் வேறு ரூபத்தில் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்நிலையில், அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும் மாதமான ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலுக்கு அடுத்த நாளான 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து, 21-ந் தேதி வள்ளலார் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதே ஜனவரி மாதத்தில் 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கடைகள் ஆகியவை மூன்று நாள் முழுவதுமாக முடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-tamilnadu-government-announces-3-days-leave-tasmac-shops-338469.html

Friday, January 4, 2019

பாலியல் பண்டார ஜனதா கட்சியை விரட்டி விரட்டி வெளுக்கும் காட்சி!

பாலியல் ஆன்மிகம்  செய்யும் பண்டார ஜனதா கட்சியை விரட்டி விரட்டி  வெளுக்கும்  வீடியோ காணொளி காட்சி!



Friday, November 16, 2018

நடிகைகளின் அந்த பஞ்சாயத்தை நடிகரும் அரசியல்வாதியும் எப்படி தீர்ப்பார்

நடிகைகளின் 'அந்த' பஞ்சாயத்துக்கு---மனதளவில் ஆழ்வாராகவும் வெளியில் மையமா பேசும்  நடிகரும் அரசியல்வாதியிடம் சென்றால் என்ன ஆகும்? கீழே சென்று படிக்கவும்!
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l
l

வேறென்ன? 'Me Too'...'We Two'ஆகும்!
------------------
PS: தற்சமயம் ஒரு செய்தியை படித்தேன் அதில்...படித்ததில் பிடித்தது இது தான்!

Sunday, November 11, 2018

குவிந்திருக்கும் 88000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை ஒழிக்க ஒரு யோசனை!

பார்க்க வீடியோ: 20% மின்சாரம் மட்டுமே அணுவில் இருந்து அமெரிக்காவில் உற்பத்தியாகிறது! இங்கு குப்பைகளை [மருத்துவ கழிவுகள் தவிர] வேறு மாநிலத்திறிற்கு அனுப்பி [இழப்பீடு கொடுத்து] அழிக்கலாம். ஏழை மாநிலங்கள் அவைகளை பண வரவிற்க்காக வாங்கி அழிக்கும்.

பின்னே...மருத்துவ கழிவுகளை என்ன செய்யாலாம் என்று யோசித்தபோது...
இரண்டு இந்தியர்கள் [ இந்தியாவின் மேற்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்} வாங்கி--அதை அழிக்க ஒரு டன்னுக்கு இவ்வளவு டாலர்கள் நஷ்டஈடு என்று பணம் வாங்கிக் கொண்டு, நம் தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பினார்கள். அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று மருத்தவ கழிவுகள் மற்றும் இப்போ E- Waste எல்லாம் இங்கு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் எல்லா கசுமால குப்பைகளை  கொட்டுவதற்கு என்றே உருவாக்கப்பட்ட துறைமுகம்.

ஏற்கனவே கேரளாவில் உள்ள கோழிப்பனண்ணையின் கழிவுகளை பாலக்காடு வழியாகவும், நாகர்கோவில் வழியாகவும் தமிழ் நாட்டில் வந்தது கொட்டி விட்டு போகிறார்கள். கேராளாவில் இந்த கழிவுகளை கொட்ட கம்யூனிஸ்ட் சேட்டன்கள் விடமாட்டர்கள். அப்ப...இருக்கவே இருக்கு தமிழ் நாடு, sorry, தமிழ் காடு...

எப்படி இதை செய்கிறார்கள்?

சோதனை சாவடிகளில் பணத்தை வெட்டினால் தூய தமிழன், காசை வாங்கிப் போட்டு கொண்டு கழிவுகளை தமிழ் நாட்டின் border area -வில் கொட்ட விடுவான். சரி! அங்குள்ள மக்கள் கொதித்து எழுந்தால், இருக்கவே இருக்கு நம்ம போலீஸ் மற்றும் கவுன்சிலர், MLA --க்கள் பொய் கேசு போட்டு அங்குள்ள மக்களை அச்சறுத்துவான்...

அமெரிக்கர்கள் தடுமாறுகிறார்கள்!
 எப்படி இந்த தேங்கிக் கிடைக்கும் 88,000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை அழிப்பது என்று பேய் முழி முழிக்கிறார்கள்...

அதானால், எனக்கு ஒரு யோசனை! 
அந்த யோசனை வரக்காரணம்.... 

லகத்தின் குப்பைத்தொட்டி இந்தியா! 
இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு; 
தமிழ்நாட்டின் குப்பைத்தொட்டி தென் தமிழ்நாடு....
அப்புறம் என்ன?

PS:
டிரம்ப் அரசாங்கம் அணுக்கழிவுகளை yucca மலைகளில் சேமிக்கலாம் சென்று ஒரு bill  தயார் செய்கிறது; அதை அந்த மாநிலம் அனுமதிக்காது என்பது என் அனுமானம். இங்கு ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு மாதிரி....
மத்திய அரசு அவைகளை நம் நாடு மாதிரி ஆட்டுவிக்கமுடியாது....
அதனால்....டிரம்ப் அரசுக்கு என் ஆலோசனை...

------கொண்டாங்கடா அந்த அமெரிக்க அணுக்கழிவுகளை நம் தென் தமிழ்நாட்டில் கொட்டி அமெரிக்க மக்களுக்கு நன்மை செய்வோம்...