Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, July 26, 2019

சூத்திர இயக்குனர்கள் Vs விசு & செந்தாமரை!

வைரல் வீடியோ: ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ! குவியும் நெட்டிசன்ஸ்களின் பாராட்டு!

Read more at: https://tamil.gizbot.com/social-media/auto-driver-drives-auto-in-mumbai-railway-platform-to-rescue-pregnant-lady-video-went-viral-022796.html?c=hgizbot







Sunday, July 7, 2019

[இல்லாத] இந்துமத குட்டையில் ஊறின மட்டைகளின் புலம்பல்!

எஸ்.வீ.சேகர், இந்து மதத்தை கிண்டல் செய்து டிராமா போட்டதால், அவரை பண்ணிவாயன் என்று சொன்னது இந்துமத பிரச்சார சபா! எஸ்.வீ.சேகருக்கு இந்து மதம் முக்கியம் இல்லை; டிராமா மூலம் வரும் காசு தான் முக்கியம். இந்த விவாதத்தை கேளுங்கள். சங்கராச்சியார் குற்றவாளி என்று தெரிந்தும் எஸ்.வீ.சேகர் சப்பை கட்டு கட்டுவதை பாருங்கள். நேர்காணல் எடுக்கும் நபர் மீது எரிந்து விழுவதை பாருங்கள்.

எங்கள் குலதெய்வம் அம்மா, முதல் அமைச்சர் அம்மா, ஜெயலலிதா அம்மா, அம்மாவின் அம்மா, ஆதி பராசக்தி அம்மா, என்றும் தவறே செய்யமாட்டார்கள்---அவர்கள் என்ன நீதிக்கு புறம்பாக  [சும்மவா] சங்கராச்சி மேலே "கொலை குற்றம்" சொல்லி கைது செய்தார்கள். அதுவும் அம்மா அதே சமூகத்தை சேர்ந்தவர். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சங்கராச்சியை கொலைக் குற்றத்தில் கைது செய்தது தர்மம். மறைந்த தெய்வம் அம்மா! அம்மம்மா! அம்மாவின் புகழ், நேர்மை வாழ்க; எஸ். வீ சேகர் ஒரு ஜாதி வெறியன்; குற்றவாளிக்கு பரிந்து பேசுகிறார்.

அவர் பண்ணிவாயனா எனபதைப் பற்றி நேக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை; அவருடன் தினமும் புழங்குனவாளைக் கேட்டால் சொல்வார்கள்--அவர் என்ன வாயன் என்று!

இந்த வீடியோ முழுவதும் பாருங்கள்!

Saturday, July 6, 2019

பார்ப்பனியம் தான் நாட்டை ஆள்கிறது;சுகி சிவம்-அறிஞர்கள் பதிலடி!

நாளை உணவு தயிரை இன்று நினைப்பவன் அறிவாளி--சுகி சிவம்;அப்ப அடுத்த ஆறு மாத உணவு கருவாட்டை இன்று செய்பவன் அதிமேதாவி தானே!--மதிவாணன்! காமராஜர் பள்ளிகளை திறந்தார் என்று சொல்பவர்கள் ராஜாஜி 8500 பள்ளிகளை மூடியதை ஏன் சொல்வதில்லை?--எழுத்தாளர் மதிமாறன்!

ராஜாஜியையோ மற்ற பிராமணர்களின் தவறை சுட்டிக்காட்டும் போது உங்களுக்கு, அதாவது--அஃமார்க்க சூத்திரர்களுக்கு--ஏன் நாக்கு என் இழுத்துக்கொள்கிறது?---இது நான்!

அவாளுடைய நிலைப்பாடு தெரியும்.
உங்களுக்கு என்ன கேடு" என்ன பயம்-?
உண்மையை கேட்க வேண்டியது தானே"
அவாளுடன் ஈஷிக்கொள்வதிலும் ஒரு எல்லை வேண்டும் சூத்திரர்களே?

குலக் கல்விக்ககாக பள்ளிகளை மூடினீரே! அதற்கு உமது [ராஜாஜி] விளக்கெண்ணெய் விளக்கம் பல்லிளித்தது. சூத்திரனுக்கு அப்போ கூட அறிவு வரவில்லை. சாமி சொன்னா சரி என்று ஆட்டு மந்தை கூட்டமாக இருந்தார்கள்.

இதில் பாதிக்கப் பட்டது சூத்திரர்கள் மட்டுமே. காலையில் பள்ளிக்கூடம் வரனுமாம்; மதியம் தந்தை செய்யும் தொழிலை உதராணமாக, முடி திருத்துபவன், குயவன், விவசாயி, பண்ணி மேய்க்கிறவன், ஆடு மாடு மேய்கிறவன், குடியானவன் இப்படி அவர்களின் தந்தைகளின் வேலைகளை அவர்கள் மகன்கள் கற்றுக் கொள்ளவேண்டுமாம்; இந்த கருமத்திற்கு பெயரை குலக்கல்வி; அதானால், ராஜாஜி 8500 பள்ளிகளை மூடினார்! இது குலக்கல்விக்காக அல்ல--சூத்திரன் படிக்கக்கூடாது என்பதற்காக---அதனாலேயே காமராஜர் மூடிய பள்ளிகளை திறந்தார்.

மதிய உணவு சாப்பாடு கொண்டு வந்தது காமராஜரே--அப்படியாவது ஏழைகள் பள்ளி வரவேண்டும் என்று!--கரையான் புற்றில் பாம்பு நுழைந்ததற்ப்போல இந்த புகழ் பிராமண ஊடகங்களால் எம்ஜியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப் பட்டது. ஏன் என்றால் எம்ஜியார் ஒரு உலகறிந்த பார்ப்பன அடிமை!

எமது கேள்வி...
எல்லாம் சரி ராஜாஜி ஐயா?
  • Surgeon--அறுவை மருத்துவர் மட்டுமல்லாமல் மற்ற மருத்துவர்கள் மகன்கள் மதியம் என்ன தொழில் கற்றுக் கொள்வார்கள்?
  • வக்கீல் பையன் மதியம் குலக் கல்வியில் என்ன கற்றுக் கொள்வான்?
  • இப்படி ஆடிட்டர், அரசாங்க உத்தியோகம் செய்பவர் மகன்கள் என்ன செய்வான்?
  • ICS-அதிகாரிகள் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
  • மந்திரிமார்களின் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
  • பிராணநாதா என்று பினாத்திய நடிகைகளின் மகன்கள் என்ன தொழில் கற்றுக்கொள்வார்கள்?
  • மகள்கள்???
பெரியார் கடவுளை எதிர்த்தற்கு காரணம். பார்ப்பனர்கள் கடவுள் பெயரை சொல்லி சூத்திரர்களை அடிமைப் படுத்தியதால்---கடவுள் என்ற மாயையை ஒழிக்க நினைத்தார். அவரின் எண்ணம் சூத்திரனைக் பிராமணர்களிடம் இருந்தது காப்பற்றவது மட்டுமே; அதற்காக கட்வுளையும் எதிர்த்தார்! அழிக்க நினைத்தார்.

உங்களை இந்து மதம் மூலம் மறுபடியும் அடிமைப் படுத்திய பாஜகவின் RSS-ன் மனுதர்மம் வென்றது-இதற்கு துணை சூத்திரர்கள் மதம் என்ற பெயரில் முட்டாளானார்கள். சூத்திரனுக்கு மற்றவர்கள் சொன்னாலும் புரியாது; தானாக அறிந்து கொள்ளும் அறிவும் கிடையாது! எக்கேடோ கெட்டு ஒழிங்கடா!

மனுதர்ம ஆட்சி என்றால் என்ன?
  • எஸ் .வீ. சேகரை கைது செய்ய பிணை இருந்தும் மைலாப்பூர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போலீஸ்காரன் துணையுடன் ஊடகங்களுக்கு போட்டோ போஸ் கொடுக்கிறார். கோர்ட் H. ராஜா சொன்னா மாதிரி எதோ ஒன்னை புடுங்கிக் கொடிருக்கிறது!
  • சிலைகள் லட்சக்கணக்கில் காணாமல் போகிறது என்று சூத்திரர்களை [திருடர்களாக இருப்பார்கள்] என்று நினைத்து I.G. பொன் மாணிக்கவேல் கைது செய்கிறார். இது சரி என்று வைத்துக் கொண்டாலும்...ஏன் அந்த சாமி[சிலையுடன்]தினமும் பேசும், குளிப்பாட்டும் ஐயரை/குருக்களை யாருக்கு சிலையைப் பற்றி அதிகம் பரிச்சியம் இருக்குமோ அவர்கள் கைது செய்யவில்லை.
  • சரி! கைது செய்யாவிட்டாலும் என் விடசாரணை கூட செய்யவில்லை!
  • இது தாண்டா மனு தர்ம ஆட்சி!
பின்குறிப்பு:
மற்ற மதங்களின் மேல் அநியாயமாக அவதூறு கூறி, சூத்திரர்களை வெறியேற்றி 'இல்லாத' இந்து மதத்தின் குடையில் கொண்டு வந்து விட்டார்கள் RSS via BJP. அவர்கள் போடும் எலும்பு துண்டுகளுக்கு  வால்  ஆட்டிக்கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றகும் அக்மார்க் சூத்திரரர்கள்---லெட்டர் பேட்  கட்சி நடத்தும் சூத்திர அடிவருடிகள் பற்றி நான் சொல்லவேண்டியது இல்லை---ஊரே அறியும்.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:
மற்ற மதங்களுடன்  RSS via BJP போடும் சண்டையில் இப்பவும், அன்றும் மண்டை உடைந்து இறந்தது சூத்திரர்களே! ஒரு பார்ப்பானும் நேரடியாக சண்டைக்கு வரமாட்டன்; தூண்டி விடுவதில் மன்னன். அதே மாதிரி பதவியை அனுபவிப்பவது பார்ப்பனன்--  அடி உதை  வாங்கி அவனை பதவியில் உக்கார வைப்பது---அக்மார்க் சூதியிர்ரகளே!

சுருங்க சொன்னால்...
வெல்லம் தின்பது அவன்; சப்புவது நீங்கள் தாண்டா--சூத்திரர்களா!

இன்னும் சுருங்க சொன்னால்...
இப்ப இருக்கும் மனு தர்ம ஆட்சியில், சூத்திரர்களே---உங்களை பார்க்கத்தான் போகிறோம் உங்களை இந்து மதம் எப்படி காப்பாப்பற்றப் போகிறது என்று!

ஒரே வார்த்தையில் சொன்னால்..
முட்டாள் சூத்திரர்களே ...
மனுதர்ம ஆட்சியில்....சாவுங்கடா! 

உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இந்த சிறிய வீடியோவில் அறிஞர்களின் பதில்கள் உள்ளது!




Friday, July 5, 2019

அசிங்கமான குடும்ப அரசியலை ஆரம்பித்தது ராஜாஜியே!

உதயநிதி பதவிக்கு வந்ததற்கு பாஜாகவும் அவாளும் சந்தோஷப்படுவா! கிட்சன் கேபினட் நடத்தப்போவது உதயநிதி ஆழ்வாரின் ஆத்துக்காரி தானே! இதில் ரஜினி ஆழ்வார் மவுசு அடிபடும். ரஜனி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை அமைப்பதை விட ஆழ்வார் உதயநிதி மாமி மூலம் மனுதர்ம ஆட்சியை பாஜாக எளிதாக நிறைவேற்றும்.

சுருக்கமாக.....இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க பாஜக விரும்பாது. பிராமணர் அல்லாதோருக்கு  பிராமணர் மனைவி அமைந்தால் அவர் ஆழ்வார் என்றழைக்கப்படுவார்! மனுதர்ம ஆட்சி மிகவும் எளிதாக தமிழகத்தை ஆளும். எந்த சூத்திரன் பதவிக்கு வந்தாலும், பாஜவிற்கு  'RSS agenda-மனுதர்மத்தை கொண்டுவருவதே அவர்கள் மூச்சு'---சாவுங்கடா -- மனு தர்மத்தில் அடிமையாகவே இருங்கடா!

1). 1952---லேயே முதன் முதலாக குடும்ப அரசியலை ராஜாஜி அறிமுகப்படுத்தினார். அவர் மகன் நரசிம்மன் இரு முறை கிருஷ்ணகிரி எம்.பி யாக இருந்தார்.  1952 மற்றும் 1957. மொத்தம் பத்து வருடங்கள்.
2). ராஜாஜியின் பேரன் மேற்கு வங்க கவர்னராக இருந்தார்.
3). ராஜாஜியின் கொள்ளுப் பேரன் கேசவன் காங்கிரஸ் பார்ட்டியிலும்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியில் டிரஸ்ட்டியாகவும் இருந்தார்.

உயிருடன் இருந்தால் இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்திருப்பார் ராஜாஜி. இதை பற்றி எந்த பிராமண ஊடகமோ நேர்மையாளன் என்று பீத்தின சோவோ எழுதியுள்ளாரா? கருணாநிதி குடும்ப அரசியலை திட்டிய பிராமணர்கள் ஒரு போதும் ராஜாஜியை பற்றி பேசியதில்லை எனபது எல்லாம் சரி.  ஆனால், முகவின் குடும்ப அரசியலை விமர்சிக்கும் எந்த சூத்திர அடிவருடியும் ஏன் தமிழக்தில் அசிங்கமான ஆபாச குடும்ப அரசியலை ஆர்மபித்த ராஜாஜியை திட்டுவதில்லை. அப்படி ஈஷிக் கொள்வது  சூத்திரனுக்கு பெருமையையோ பெருமை.

சுட்டி:
https://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari

1). Rajaji's son Narasimhan was elected to the Lok Sabha from Krishnagiri in the 1952 and 1957 elections and served as a member of parliament for Krishnagiri from 1952 to 1962.[8][9] 
2). Rajaji's Grandson--former governor of West Bengal Gopalkrishna Gandhi.[11]
3).  Rajaji's great grandson, Kesavan, is a spokesperson of the Congress Party and Trustee of the Tamil Nadu Congress Committee.[12]

அடுத்த குடும்ப அரசியல் பக்தவத்சலாம்===>சரோஜினி வரதப்பன் ==>>ஜெயந்தி நடராசன்.

முக==>ஸ்டாலின்==>உதயநிதி

பெரிய மாறன்==> தயாநிதி மாறன்

கருப்பையா மூப்பனார்==>வாசன்

எம்ஜியார்==. ஜானகி==>ஜெயலலிதா (இதுவும் குடும்ப அரசியல் தான்!)

ஒபிஸ் ==>அவர் எம்.பி மகன்.

விஜயகாந்த்==> மனைவி, மச்சான், மகன்

சரத் குமார் ==> ராதிகா

ராமதாஸ்==>அன்புமணி==> அவர் மனைவி (அன்புமணி ஜெயித்து இருந்தால் அவர் மனைவி ராஜ்ய சபா எம்.பி.), இவரின் அண்ணா, அப்பா===> காங்கிரஸ்; கொடுமைடா சாமி.

அன்பில் தர்மலிங்கம் குடும்பம். மகன்-பேரன் வரை
நேரு--மாமா-நெப்போலியன்

குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன்; கொடுமைடா சாமி


இந்த எல்லா குடும்ப அரசியலிலும் இரண்டு குடும்ப அரசியல் தான் அசிங்கம்.
1). குமரி  அனந்தன் ==>தமிழிசை ===> அவர் மகன் சுகந்தன் . எந்த கட்சி வந்தாலும் ஜாலி தான்.

2). மிகவும் அசிங்கம்: ராஜாஜியினுடையது. ஏனென்றால் இந்தியாவின் மிகப் பெரிய போராட்டத்தை சிப்பாய்  கலகத்தை  கொச்சை படுத்தி, அஅதில் பங்கேற்காமல்  (அப்பறம் இவர் புண்ணாக்கு சுதந்திரப் போராட்ட தியாகி? அப்ப வ.உ.சி என்ன உப்புக்கு சப்பானியா; மோசமான பார்ப்பன ஊடங்கங்கள்,  பள்ளிக்கூட புத்தகங்கள் ராஜாஜியை ஒரு சுயநலவாதியாக காட்டவிட்டாலும் சரி; னால், ராஜாஜியை பெரிய அப்பாடக்கர் என்று வரலாற்றில் எழுதியது கொடுமையிலுமகொடுமை.) ராஜாஜி ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டதும் அதற்கு உபகாரமாக இந்தியாவின் மிகவும் வலிமையான Governor General பதவியையும், பிறகு முதல் அமைச்சராகவும் அமர்ந்து கொண்டது. சுயநலம் மட்டுமே இவரின் [ஓரே  ஒரு] கொள்கை. தூத்தேறி!

பின்குறிப்பு:
இதில் அதிகமாக திட்டு வாங்குவது முக குடும்பம் மட்டுமே--பிராமணர்கள் திட்டுவது ஏன்  என்று புரியும்----ஆனால், அதிகமாக திட்டுவது  பிராம்மணர்களுடன் ஈஷிக் கொள்வதை பெருமையாக கொள்ளும் சூத்திர அடிவருடிகளே! காரணம் ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்புவது---இந்த முட்டாள்களுக்கு பகுத்து அறியும் அறிவு இல்லை!

பின்குறிப்பிற்கு பின்குறிப்பு:
எவனும் ராஜாஜியின் மற்றும் எம்ஜியாரின் குடும்ப அரசியலை பேச மாட்டார்கள். பிராமணர்கள் பேசாதது ஏன்  என்று புரியும்! 
சூத்திர புயல்களுக்கு தானாவும் தெரியாது; சொன்னாலும் புரியாது! பார்ப்பன அடிவருடிகள் என்றும்  முட்டாள்களே!


Tuesday, July 2, 2019

புளித்த இட்லி மாவை என்ன என்ன செய்யலாம்?

இரண்டு வீடியோக்கள் attached; பல சிற்றுண்டிகள் செய்யலாம்:  செய்யக்கூடாத ஒண்ணே ஒன்னு 'புளித்த மாவை எடுத்து பெண்கள் மீது அடிக்கக்கூடாது!" முதல் வீடியோ புளிச்ச மாவீரன் வீட்டுகாரம்மாவிற்கு மட்டும்.

அப்ப  இரண்டாவது வீடியோ...Specially made for & dedicated to புளிச்ச மாவீரனுக்கு aka நம்ம நாகர்கோவில் மாமாவிற்கு because அதெல்லாம் நம்ம  புளிச்ச மாவீர மாமாவின் வேலை தானே ....Enjoy!






ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு கிலோ புளிச்ச மாவு இலவசம்!

இந்த இலவச சலுகை "நாகர்கோவிலில்" மட்டும் கிடையாது.  இரண்டாவது கிலோ மாவு கொஞ்சம் புளிச்சமாவாக ஊத்தப்பம் மற்றும் தோசைக்கு மிகவும் ஏற்றதா இருக்கும்! மற்ற ஊர்களிலிலும் இந்த சலுகை உண்டு. online-லும் இந்த offer உண்டு.


Tuesday, June 25, 2019

எம்ஜியார் லண்டனில் நடித்து திரைக்கு வராத பாடல் காட்சி

வீடியோ:பாடியது T.M.சவுந்தர்ராஜன். எம்ஜியாருக்காக பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, அவர் குரலை மக்களிடம் கொண்டு சேர்த்த T.M. சவுந்தர்ராஜன் ஆகிய எல்லோரும் எம்ஜியார் முதல் அமைச்சர் ஆக முக்கிய காரணம்.


சினிமா


!

Thursday, June 20, 2019

பருத்தி வீரன் படம் எடுத்த அமீர் "புளிச்ச மாவு வீரன்" படமாக எடுக்கிறார்

படத்திற்கு டைரக்டர் அமீர்; மற்ற எல்லா வேலைகளையும் புளிச் மாவு வீரன் தான் பார்க்கிறார். அதாவது, கதை, வசனம், திரைக்கதை, எடிட்டிங், இசை, நடனம், ஸ்டண்ட், போட்டோகிராபி, இப்படி எல்லாம் . ஹீரோவும் இவரே தான். காமெடியம் இவரே , காமெநெடியும் இவரே தான்  சுருங்க சொன்னால், நமது 'T.R' அவர்களை விட ஒரு படி மேல். ஏன்னென்றால் வில்லனும் இவரே தான். குணசித்திரமும் இவரே தான்.

------படத்தினம் கதை தான் ஊரே அறிந்தது தான். 
கிளைமாக்ஸ் மட்டும் தான் புளிச்ச  மாவுது. அதிலே தான் அவர் சஸ்பென்ஸ வைத்தது பிரமாதம்.  சஸ்பென்ஸ் வெளியிலே வந்த போது தான் தெரிந்தது அவர் சரியான பலே மூளைக்காரன் என்று.

-----அது என்னடா அப்படிப்பட்ட சஸ்பென்ஸ்?
தினமும் அந்தக் கடையில் தான் தோசை மாவு [அவருக்கு பிடித்த பிராண்டு] பாக்கெட்  தான் வாங்குவாராம். ஓர் அவசர வேலையாக குடும்பத்துடன் 'நாலு நாள்' வெளியூர் செல்ல  வேண்டியியறிந்ததாலும் , [ஊருக்கு செல்லுமுன்] ஏற்கனே வாங்கி வாய்த்த மாவு காலாவதியாகிவிட்டது

பார்த்தார் மூளைக்காரன். ஊரிலிருந்த வந்த அன்றைக்கு சாயங்காலம்  சென்று 'இரன்டு புதிய பாக்கெட் மாவு [அதே பிராண்டு] அதே கடையில் வாங்கி பின்பு சிறிது நேரம் சென்று பழைய காலாவதியான  கெட்டுப்போன மாவு பாக்கெட்டை திருப்பிக்கொடுத்து தகராறு செய்துள்ளர் . கெட்டப் போன புளிச்ச மாவு வைத்து மறுபடியும் காசு பாக்க பார்த்திருக்கிறர்.

தகராறு செய்யாமல் கேட்டு இருந்தால் அந்த அம்மா பணத்தை கொடுத்தும் இருப்பார்கள். புளிச்ச மாவு வீரன்  அனாவசியமாக சுமுகமா முடிக்கவேண்டிய வேலைக்கு சண்டை போட்டதால், அந்த அம்மணி உஷார் ஆகிவிட்டார்கள்.
வியாபாரி என்றால் கொக்கா?
  1. இவர் நம்ம கிட்ட தான் தினமும் மாவு வாங்குகிறார்.
  2. இந்த பிராண்டு மாவை "இன்று" வாங்கிய யாரும் புளித்து போச்சு என்று இதுவரை திருப்பித்தரவில்லை.
  3. ஐயாவும் நாலு நாலா ஊரில் இல்ல. நான்கு நாள் முன்னால் {இங்கு வாங்குய மாவை] வாங்கிய கெட்டப் போனவுடன், அதே   மாவை கடைக்காரன் மனைவி கிட்டே கொடுக்கிரான் டோய்!
  4.  கூட்டி கழிச்சு பார்த்திருப்பார்கள்.  return  நஹி; அசிங்கமா அடாவடிவு சேர்ந்ததால்... 'புளிச்ச மாவு வீரனுக்கு' கொஞ்சம் உண்டை...பரிசாக கொடுத்தார்க
பின்குறிப்பு:
பின்னே என்ன:
பண்றது பிராடு; இதை அசிங்கமான ஆபாசமான ஏச்சு.
வந்தான் புருஷன்; ஏறி மிதிச்சான்.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு: 
கடைசில் வில்லன் + குணச்சித்திரம் பின்னிட்டார் போங்கோ! அந்த ஹாஸ்பிடல் சஸ்பென்ஸ் தூள். டக்கர். ஜீன்ஸ் உடை என்ன? பினரால் வாட்டர் என்ன? என்ன போசப்பா? ...................................பிறவிக் கலைஞடா!

மற்றதை வெள்ளித் திரையில் காண்க!

Tuesday, June 18, 2019

புளிச்ச மாவீரன் ஜெயமோகன் வாழ்க வளர்க!

புளிச்ச மா(வு)வீரன் ஜெயமோகன் மருவி "புளிச்ச மாவீரன் ஜெயமோகன் "என்ற பட்டப்  பெயர் நேற்று நாகர்கோவிலில், பாஜகா பண்டாரண்டாரங்கள் முன்னிலையிலில்  வழங்கப்பட்டது!

"மாவீரன் ஜேப்பியார்" "மாதிரி இவரும் உலகை ஆழ்வார் என நம்புகிறோம்!
"புளிச்ச மாவீரன் ஜெயமோகன்" வாழ்க வளர்க!

"மாவீரன் ஜேப்பியார் "மற்றும் புளிச்ச "மாவீரன் ஜெயமோகன்" இருவரும் ஒரே குட்டையில் ஊறின  மட்டைகள்...!

Saturday, May 25, 2019

கஸ்தூரியே சொல்லிட்டாங்க இனி சீமானும் கமலும் தான் அரசியலில் எல்லாமே.!?

'பழம்பெரும்' நடிகை கஸ்தூரியே நன்னா சொல்லிட்டாங்க! எனவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை விட அறிவில், அரசியலில், பொது வாழ்க்கை புரிதலில் அறிவாளியான கஸ்தூரி அவர்கள் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராக பதவி ஏற்று, எங்களைப் போன்ற மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம், தில்லக்கேணி  வாசிகளின் வயிற்றில் [நோட்டிக்கோ--பசும்] பாலை வார்க்கவும்.

துக்ளக் குருமூர்த்தி பதவி விலகி  பழம்பெரும் நடிகை கஸ்தூரிக்கு வழி விடவேண்டும்....

இப்படிக்கு...
மயிலாப்பூர், வேளச்சேரி, மாம்பலம்...அப்பாலிக்கா தில்லக்கேணி வாசிகள் 



Thursday, May 23, 2019

தமிழனை தலை நிமிர்ந்து நடக்க வைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கே முழு வெற்றி!

இந்த தேர்தல் மூலம்  தமிழனை உலகம் முழுவதும் அறிய வைத்த, "முதன் முதலாக" நிமிந்து நடக்க முழு மூச்சு எடுத்து உழைத்த வீரமிக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ்க! உங்களுக்கே பாரளுமன்ற தேர்தலிலும் இடைத்  தேர்தலிலும் முழு வெற்றி உறுதி! உங்கள் உழைப்பு என்ன சாமன்யமானதா?

வால்க தமிள்;  வெள்க தமிலு! ஊர்ந்த தமிலன்...இனமான தமிளன் எடப்பாடி வால்க! 

இதுல தமாஸே திண்டுக்கல்லான் தொந்தி தீனிவாசன், கூனையன் செங்கொட்டையன் இவர்கள் பம்முரதை பாருங்க...தூத்தேறி...!

வால்க தமிள்;  வெள்க தமிலுஊர்ந்த தமிலன்...கீழே உள்ள விடியோவை பார்த்தல் உங்களுக்கே புரியும்.

Wednesday, May 22, 2019

இந்தியாவில் ஹனீபா தான் முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார்!

அப்ப  சுஜாதா!? In 1980, M. B. Haneefa invented the first Indian voting machine, gazetted "Electronically operated vote the counting machine" (Gazette: 191/Mas/80, 15 October 1980). His original design (using Integrated Circuits) was exhibited to the public in Government Exhibitions held in six cities across Tamil Nadu. 

The EVMs were commissioned in 1989 by Election Commission of India in collaboration with Bharat Electronics Limited and Electronics Corporation of India Limited. 

The EVMs were first used in 1982 in the by-election to North Paravur Assembly Constituency in Kerala for a limited number of polling stations.

ஆதாரம்:
https://www.quora.com/When-did-EVM-use-all-over-india-first

பின்குறிப்பு:
முதலில் உபயோகித்தது 1982-ல் கேரளாவில்!

அப்ப சுஜாதா (1989-ல் ) பாரத் எலக்ட்ரோனிக்ஸில் வேலை செய்துகொண்டிருக்கும் போது முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கண்டுபிடித்தார் என்று சொன்னது!அப்ப அது அவர்  குழந்தையில்லையா (Brain Child); அப்ப இது ஹனீபா குழந்தையா? ஓஹோ! அப்படி போகுதா கதை! தூத்தேறி! இதற்கு மத்திய அரசு அவார்டு கொடுத்தது வேறயா? கருமம்! கருமம்! எல்லாமே  உட்டாலக்கடியா?

சுஜாதா நல்ல மனிதன்; ஆனால், இந்த எல்லா உட்டாலக்கட்டி வேலையும் அகில இந்திய "குடுமிகள்" வேலையே!

அப்ப ஹனீபாவிற்கு பட்டை நாமமா!?

சரி! மத்திய அரசை விடுங்கள். நாம  எப்படி நாமம் போடுவது என்று தெரிந்துகொள்வோமா? கீழே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்!

www.youtube.com/watch?v=Tb992y1zvuU



Tuesday, May 21, 2019

இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்!

இந்த கீரையை சாப்பிட்டு வியாதிகள் குணமானால் பேஷ்! பேஷ்! வியாதிகள் குணமாகவில்லை என்றால் [எமது] கம்பெனி பொறுப்பல்ல; தட்ஸ்தமிழ் கிட்டே போய் கேளுங்கள் ஏன் குணமாகவில்லை என்று? அவா தான் அதுக்கு பொறுப்பு!

ஓகே! இந்த லிங்கை க்ளிக் செய்து படியுங்கள்....

Read more at: https://tamil.boldsky.com/health/herbs/2019/amazing-health-benefits-of-punarnava/articlecontent-pf184584-025219.html

Monday, May 20, 2019

Secondhand Vegetarian என்றால் என்ன?

Secondhand Vegetarian என்றால் என்ன? நீங்களே இங்கு வந்து தெரிந்துகொள்ளுங்கள்...

டெக்சாஸ் மாகாணத்தில் காணக்கிடைக்கும் தமாஷான விளம்பரங்கள்!
Enjoy..! 






Saturday, May 18, 2019

கோட்சே முதலில் இந்துவே இல்லை: அப்புறம் ஏம்பா சண்டை?

வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் இந்து என்ற மதமே இல்லை--மறைந்த 'காஞ்சி பெரியவர்' தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் இதை கூறியுள்ளார் !
இந்துமதம் என்பதே வருணாஸ்ரமத்தை 'சூத்திர மரமண்டைகளில்' ஏற்றவே! இதற்கு ஒத்து; நால்வகை வர்ணத்தை வலியுறுத்த கீதை இந்துமத நூல் என்று சொல்லி 'நூல்' விட்டார்கள்.

ள்ளு [ ராஜாதி ராஜாக்கள், கணேசர்வாள்கள் ] தான் எண்ணைக்கு காய்கிறது என்றால் எலிப் புழுக்கைகள் [தமிழ் இம்சைகள், பொறிஉருண்டைகள், அல்லக்கைகள் ] எதற்கு காய்கிறது[கள்]?

வருணாஸ்ர படிக்கட்டில் அவா மேலே உக்காந்துண்டு, எலிப்புழுக்கைகளை, அல்லக்கைகளை  ஆட்சி செய்து கொண்டு, எலிப்புழுக்கைகள்  கைகளை கட்டி வாய் பொத்தி சேவகம் செய்ய, ஒத்து ஊத வைத்த விந்தையை பாராட்டாமல் இருக்கமுடியுமா? 

இல்லாவிட்டால் சூப்பர் பவர் என்று பீத்திக்கொள்ளும்--ராக்கெட் விடும்  இந்த காலத்திலேயும்-- பீ அள்ள [ராக்கெட் விடும் புண்ணியவான்கள் பீ அள்ள இயந்திரங்களை உபயோகப் படுத்தமுடியாதா?] இன்றும் ஒரு ஜாதி வைத்துள்ளதை என்ன வென்று சொல்வது? சொல்லுங்கள் முட்டாள்களே!
----------------------
'காஞ்சி பெரியவர்'--தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறியதை படியுங்கள்...Quote unquote...
"நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!"

மேலும் படிக்க கீழே உள்ள இந்த சுட்டியை க்ளிக் செய்யுங்கள்...மறைந்த 'காஞ்சி பெரியவர் கூறிய உண்மைகளை நீங்களே படியுங்கள்....

http://www.kamakoti.org/tamil/part1kural43.htm

------------------------------------------------------
'காஞ்சி பெரியவர்'--தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறியதை படியுங்கள்...Quote unquote...
"பெயரில்லாத மதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது.
ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்.
இந்த ரீதியில்தான் ஸிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும் அதையடுத்து வந்த பாரத தேசம் முழுவதையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர்.
ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதிக மதம், ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை."

மேலும் படிக்க கீழே உள்ள இந்த சுட்டியையும் க்ளிக் செய்யுங்கள்...மறைந்த 'காஞ்சி பெரியவர் கூறிய உண்மைகளை நீங்களே படியுங்கள்....

பின்குறிப்பு:
அப்ப கோட்சே  இந்து இல்லை என்றால் யார் அவர்.
வேற யாரு? அவர் பிராமணர் மட்டுமே!!  பின்னே? 
ஜாதிகள் நிறைந்த இந்தியாவில், இல்லாத 'இந்து மதத்தை' வெள்ளைக்கரன் நமக்கு 150 வருடங்கள் முன்பு நாமகரணம் செய்தது அசிங்கமா இல்லை? 

---சொல்லுங்கள்  எலிப் புழுக்கைகளே !

Thursday, February 7, 2019

இரண்டு அரை லூசுங்க அரட்டை அடித்தால் கண்டிப்பா நாம முழு லூசுதான்!

காசு கொடுத்தா கூட இது மாதிரி [சென்னை] அறுவை-காமெடி பாக்கமுடியாது! சந்தேகம் என்றால் நீங்கள் பாருங்களேன்! உங்க கழுத்து அறுபட்டால் கம்பெனி  பொறுப்பல்ல?
அனுபவம், சமையல்

Friday, February 1, 2019

மூத்த மொழியாம் தமிழையும் பொங்கல் விழாவையும் அங்கீகரித்த அமேரிக்கா!

உலகின் மூத்தமொழியாம் தமிழையும்,  தமிழனின் 'ஒரே' தமிழர் பண்டிகை பொங்கலையம்  அங்கீகரித்த அறிவுள்ள' North Carolina முதல் அமைச்சரருக்கு நன்றி! சங்கராந்தி, சங்கரர் எடுத்த வாந்தி, சமஸ்க்ரித வாந்தி என்று பண்டாரங்களின் புராண புளுகுக்கு தமிழ் நாட்டு முட்டாள்கள் மாதிரி அடிமையாகாமல் உண்மையை உரக்க கூறிய North Carolina  Governor அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! இங்கு கவர்னர் என்பவர் நம் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் மாதிரி; நம்ம ஊர் கவர்னர் மாதிரி  பெண் பத்திரிகையாளர்களின் கண்ணத்தை தடவ நியமிக்கப்பட்டவர் அல்ல!

கீழே உள்ளது விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது...
Makara SankrantiMaghi, is a festival day in the Hindu calendar, in reference to deity Surya (sun). It is observed each year in January.[3][4] It marks the first day of sun's transit into the Makara (Capricorn), marking the end of the month with the winter solstice and the start of longer days.[3][5].

புராணப் புளுகு சமஸ்க்ரித-வாந்திகள் இதை சங்கராந்தி என்று கொண்டாடட்டும்; 
அதை விட்டு விட்டு பொங்கல் என்ற பண்டிகைக்கு பதிலாக the self-styled,
 self-designated so-called Hindu leaders, சமஸ்க்ரித பண்டாரங்கள் மகரசங்கராந்தி
 [பொங்கல் விழாவை மறைத்து] என்று என்று கொண்டாடுவது ஏன்? 

அதற்கு நம்  நாலு-நாட்கள் பொங்கல் விழாக்களை ஏன் 
பலிகடா ஆக்கவேண்டும். நரி வலம்  போனால் என்ன" இடம் போனால் என்ன? 
அது மாதிரி, சூரியன் வடக்கே போனால் என்ன? தெக்க போனால் என்ன?
திசைகள் என்பது நாம் உண்டாக்கிவை. சூரியன் வடக்கே போவதற்கு ஒரு 
விழாவாம்! அது மிக சங்கராந்தியாம்! இது கூட உண்மை இல்லையாம்--நான் 
படித்தது இருக்கிறேன். சூரியன் அதே  இடத்திலேயே தான் 
இருக்கிறாராம். பூமி தன tilt ஆகுதாம்! ஆம்! சூரியன் எங்கும்  நகர்வதும் இல்லை.
சூரியன்  உதிப்பது கூட இல்லை. நாம் இருக்கும் பூமி சுத்துவதால்---
நாம் அப்படி சுத்தும்போது முதலாக பார்ப்பதற்கு சூரியன் நமக்கு உதிப்பது போல 
தெரிகிறது. ஜாதகத்தில் மட்டும் தான் [புராணப் புளுகில்] சூரியனும் சுத்தும்! 
விஞ்ஞானத்தில் இல்லை! அந்த மூட நம்பிக்கையும்  கொண்டாடுங்கோ! ஆட்சேபணையில்லை! 

தமிழ் நாட்டு சூத்திரப்பயல்கள் (பிரமணர்களைத் தவிர எல்லோரும் 
சூத்திரப் பயல்கள் தான்) மகர சங்கராந்தி என்று சொல்வது உன் தமிழ் குழந்தை 
பொங்கலுக்கு சமஸ்க்ரித சங்கராந்தியை அப்பணாக்குவதற்க்கு சமம். 

அவன் அப்பனாக  [அல்ப ] ஆசைப் படுகிறான்.  உங்களுக்கு மூளையே 
இல்லையா முட்டாள்களே! அவனை ஏண்டா உன் குழந்தைக்கு தகப்பனாக 
ஆக்குகிறீர்கள்! நீங்கள் மேல் ஜாதியாக இருந்தாலும், என்றும் நீ ஒரு 
சூத்திரன் தான்! அதை புரிஞ்சிக்கோடா அவிஷ சூத்திர அம்பி!

PS:
நாலு நாட்கள் பொங்கல் பண்டிகையை அங்கீகரித்தது அல்லாமல், ஜனவரி மாதத்தை  தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழிக்காக, ஒரே தமிழ் பண்டிகையாம் பொங்கலுக்கு அர்ப்பணித்து உள்ளார் North கரோலைனா முதல் அமைச்சர் ராய் கூப்பர் அவர்கள்....




Wednesday, January 30, 2019

தமிழை தாய்மொழியாக கொள்ளாத இவர்கள் மயக்கும் குரலுக்கு ஈடு ஏது?

இவர்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்! வல்லினம், மெல்லினம், இடையினம் தெரிந்த இவர்கள் லகர, ளகர, ழகர உச்சரிப்பு அற்புதம். இவர்கள் தாய் மொழி தமிழ் இல்லையாம். மேலும் இந்த இரண்டு பாடல்களும் மனதை மயக்கும் தன்மை கொண்டது--My all time favorites! பாடல்கள் வீடியோ கீழே!

அந்தோ பரிதாபம்! நம் தமிழ் நாட்டில் முக்கால்வாசி தொலை காட்சிகளில்  செய்தி வாசிப்பவர்கள்  பலருக்கு தமிழ் மொழியின் பெருமையாம் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன என்று தெரியவில்லை.  சோகம்! இதில் கொடுமை லகர, ளகர, ழகர உச்சரிப்பு தெரியாமல் செய்தி வாசிப்பது மட்டுமல்லாமல், பல நிகழ்ச்சிகளுக்கும், " anchor -நடு நிலையாளர்" என்ற கொடுமை வேற!

PS: 
உடனே நினைவுக்கு வரவில்லை! ஆனால்,  News 18--ல்  இருக்கும் திரு. குணசீலனுக்கு உடனே தமிழ் கற்றுத் தரவேண்டும்அவருக்கு வல்லினம், மெல்லினம், இடையினம் என்றால் என்ன என்று சுத்தமாக தெரியவில்லை.  லகர, ளகர, ழகர உச்சரிப்பும் படு சுத்தம்...இப்படி இருந்தால்  எப்படி தமிழ் வளரும்?

தமிழை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று விவாதம் வைத்தால் இவரை
 "anchor -நடு நிலையாளராக" போடக்கூடாது! அதில் அவர் கலந்து கொள்ளக்கூடாது....து தான் அவர் தமிழுக்கு செய்யும் மிகப் பெரிதொண்டு 

அந்த மனதை மயக்கும் தமிழை தமிழாக பாடும் பாடல்கலின் வீடியோ  இதோ...

ந்த இரண்டு பாடல் காட்சிகள் படு குப்பை;  திராபை சகிக்கலை! 

ஆனால்.....பாடல்களோ வைரம்  ---Great ; 
அதுவும் இரண்டாவது பாட்டின் பெண்  குரல்....too good!




Sunday, January 27, 2019

[விஜய் டிவி] லொள்ளு சபா ஜீவா எனும் அற்புதமான நகைச்சுவை நடிகன்!

லொள்ளு சபா Bakery episode பார்த்தபின் தான் தளபதி விஜயின் போக்கிரி படம் பார்த்தேன். விஜயின் நடிப்பை 'நன்றாகவே' கிண்டலடித்திருக்கிறார். இதற்கு ஒரு அசாத்திய திறமை வேண்டும். நடிகர் ஜீவாவிற்கு அந்த திறமை அதிகமாகவே இருக்கிறது...

No wonder Vijay's father got angry with Vijay TV and tendered an apology from Vijay TV. This is freedom of speech "At Best" in a [so-called] democratic country---Shame on India; Hypocrisy personified.

தமிழ் படங்களில் நகைச்சுவை காட்சிகளை 'மட்டுமே' நான் பார்த்து ரசிப்பதால்....தமிழ் பட நகைச்சுவைக்கு நான் ஒரு மிகப் பெரிய ரசிகன்.

PS:
தமிழ் பட நகைச்சுவை [எனக்குப் பிடித்த சுவை] வெற்றிடத்தை நிரப்ப நடிகர் ஜீவா தான் மிக மிகப் பொருநத்தமானவர் என்பது என் எண்ணம்; இப்ப நடிக்கும் சூரி, யோகிபாபு, சதிஷ் இவர்களைப் பற்றி நான் பேசாமல் இருப்பதே நல்லது.

Enjoy...Bakery by LolluSabha Jeeva!



Monday, January 21, 2019

அவசியம் பார்க்கவேண்டிய [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்!

உலகநாயகன், தல, தளபதி, சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், அப்பாடக்கர் ஸ்டார், புர்ச்சி தலைவர், புர்ச்சி  தலைவி, புரட்சி தமிழன், தங்க தமிழன், பச்சை, சிவப்பு, ஊதா தமிழன், வெள்ளை, கருப்பு, பிங்க் எம்ஜியார்...இப்படி மேற்கூறிய தெய்வத்தின் தெய்வங்கள்  நடித்த படங்கள் மாதிரி இந்த படம் இருக்காது.  மேற்படி நடிகர்கள் aka மனித தெய்வங்கள் படங்களை நான் பார்ப்பதும் இல்லை; பார்த்தாலும் ரசிப்பது இல்லை.

ஆகவே....
இது முழுக்க முழுக்க [என் ரசனைக்கு ஏற்ற] தமிழ் படம்! 
நம்ம பக்கத்துக்கு வீட்டு தம்பி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட படம். 

பின்குறிப்பு:
என் எழுத்தின் மீது நம்பிக்கை இருந்தால். என் ரசனை பிடித்து இருந்தால் இந்த படம் [slow -ஆக இருந்தாலும்], பாருங்கள். நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.

இங்கே...க்ளிக் செய்யவும்
8 தோட்டாக்கள்...
https://youtu.be/pMjs-rS9nB4